வண்ணமிகு வான வேடிக்கைகளுடன் உலகப் புகழ் பெற்ற நாகூர் கந்தூரி திருவிழா கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.
இன்று 266 பயணிகள் ரயில் முழுவதுமாக ஓடாது எனவும், 76 ரயில்கள் பகுதியளவு மட்டுமே இயங்கும் எனவும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளத்தைகூட உரிய நேரத்தில் தர முடியாத கையாலாகாத அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது என்று ஓ. பன்னீர்
செவிலியர்கள் விவகாரத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை ஒருவரை 6 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஸ்வீடனில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் பங்கேற்ற காரைக்குடியை சேர்ந்த பதினோராம் வகுப்பு பள்ளி மாணவன் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் சுற்று வட்டார பகுதிகளில் உரிய பர்மிட் இல்லாமல் இயங்கும் கல்குவாரிகளால் சுற்றுச்சூழல் மாசுபடும்,
சென்னி மலை மாரியம்மன் கைலாசநாதர் கோவில்களில் பக்தர்கள் ரூ.8 லட்சத்துக்கு மேல் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
திருச்சியில் குழந்தை கடத்தல் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவுங்கில் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை
மன்னார்குடி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொங்கலுக்கு விவசாயிகளிடமிருந்து 6 அடிக்கும் குறைவான கரும்புகளை கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
18 வயதுக்கு உட்பட்ட மைனர்களுக்கும் பான் கார்டு வாங்க முடியும். முழு விவரம் இதோ..
புதுக்கோட்டை தீண்டாமை செயலில் ஈடுபட்ட சாதிவெறியர்களைக் கைது செய்யாமல் தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்கோடு நடந்துகொள்வது கடும் கண்டனத்திற்குரியது
செங்கல்பட்டு மாவட்டத்தில் கேட்பாரற்றுக்கிடந்த இருசக்கர வாகனங்களை காவல்துறை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது.
ஆவின் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகள் தி. மு. க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாக இருக்கிறது என்று
load more