தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை உடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழக
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகில் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை அமெரிக்காவின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் கையகப்படுத்தினார். அதன் பின்னர்
ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு 39-ஆவது பலி : ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுனர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர்
ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
இந்தியா முழுவதும் பயண நேரத்தை குறைக்கும் நோக்கில் வந்தே பாரத் அதிவேக ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வந்தே
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் தமிழக அரசு பல்வேறு துறைகளில் உள்ள அரசு பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பொங்கல் போனஸ் அறிவித்து வருகிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நலக்குறைவு காரணமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில்
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. அதனைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில்
மத்திய பிரதேச மாநிலத்தில் கிளி என்ற வார்த்தையை சரியாக உச்சரிக்காததால், 5 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி, கையையும் உடைத்த ஆசிரியரை போலீசார் கைது
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் மூன்று முறை உலக
இன்று நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காள மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் ரூ.7800 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு
கர்நாடகா மாநிலத்தில் நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி
தமிழக காவல்துறையில் பணியில் இருந்த பொழுது மறைந்த போலீசாரின் வாரிசுகளுக்கு கருணையின் அடிப்படையில் காவல் நிலையங்களில் வரவேற்பாளர் பணி
ரஷிய படைகள் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து பத்து மாதங்களைக் கடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டம்
load more