சென்னை: ஜனவரி 12-ல் மாநில அளவில் கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கபடுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு
திருவள்ளூர்: மீஞ்சூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ரயில்
திருவனந்தபுரம்: துபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 1.884 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக 19 வயது பெண் கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கரிப்பூர்
சென்னை: விடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்று திருப்பி
சென்னை: சென்னை கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை காலை 6 முதல் இரவு 11 வரை நடைபெறுகிறது. பராமரிப்பு பணி காரணமாக
அரியலூர்: அரியலூர் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியை கொடூரமாக வெட்டி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதையில் ஏற்பட்ட
கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரை நேரடியாக அழைத்து என்ஐஏ 2ஆவது நாளாக விசாரணை மேற்கொண்டது. நேற்று உக்கடம் பகுதியில் விசாரணை நடத்திய
டெல்லி: உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் வரை கர்நாடகத்தின் பெலகாவி, கார்வரை யூனியன் பிரதேசமாக அறிவிக்க உத்தவ் கோரிக்கை விடுத்துள்ளார். மராட்டிய
திண்டுக்கல்: பழனி அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. பக்தர்கள் மீது கார் மோதியதில்
திருச்சி: திருவையாறு அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 20 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
நெல்லை: குழந்தை திருமணம் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். நெல்லை மானுரில் சமுதாய
சென்னை: வண்டலூர் பூங்கா மக்கள் பார்வைக்காக நாளை திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக
சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அபராதம் விதித்த அமலாக்கப்பிரிவு உத்தரவில் தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சம்பத்தப்பட்ட
பீகார்: பீகார் மாநிலம் கயா விமான நிலையத்திற்கு வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 4 வெளிநாட்டு
சென்னை: சென்னை அண்ணா நினைவு நூலகத்தில் ராஜாஜி புகைப்பட கண்காட்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் பார்வையிட்டார். ராஜாஜியின் 50ஆவது ஆண்டு நினைவு
load more