சிந்தனைத்துளிகள் மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால்,வாழ்வில் உயர்வு அடைவது உறுதி. அறிவு தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால்நன்மை உண்டாகும்.
நற்றிணைப் பாடல் 84: கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும்,திதலை அல்குலும் பல பாராட்டி,நெருநலும் இவணர் மன்னே! இன்றே,பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர்மரன்
நிக்கோபார் பகுதியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தகவல் தெரிவித்துள்ளார். அந்தமான் நிக்கோபார்
ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் தொடர்ந்து மங்கி வருகிறது என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பாட்னாவில் பாஜக மூத்த
வயது முதிர்வு காரணமாக பாரதியார் பேத்தி இன்று காலை காலமானார். மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். 94 வயதான
வரும் 31-ம் தேதி முதல் 49 போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை
பிரேசில் கால்பந்து ஜாம்பவானான பீலே, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். பிரேசில் கால்பந்து ஜாம்பவான் 82 வயதான பீலே
எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தடுப்பதற்காக தங்களின் எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்த நிதி வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக பாகிஸ்தான்
புஞ்சை புளியம்பட்டி நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . நகர அவைத்தலைவர் சாகுல்அமீது தலைமை தாங்கினார் . நகர
இந்திய ராணுவத்திற்கு முதற்கட்டமாக 120 புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தியா – சீன
தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இணைக்கும் பணிக்கு மேலும் 15 நாட்கள்கூடுதல் அவகாசம்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடல் நலகுறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்தவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் காங்கிரஸ் எம். பி ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குட்கா பறிமுதல்காங்கேஷ்குமார்நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள ஸ்ரீமதுரை புலம்பட்டி பகுதியில் பல லட்சம்
40 வருடங்களாக குடியிருக்கும் வீட்டை இடிப்பதாக ஆணை ரத்து செய்ய கலெக்டர் இடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.. ஈரோடு
load more