கனமழை காரணமாக மலையக ரயில் பாதையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்று (25) இரவு இயக்கப்படவிருந்த கொழும்பு-பதுளை, பதுளை-கொழும்பு ஆகிய இரண்டு
தற்போது நிலவும் கடும் மழை காரணமாக நாட்டின் நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி,
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு கடற்பரப்பில் இருந்து நாட்டினுள் நுழைந்து இலங்கையை
கடும் மழை காரணமாக கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதேவேளை, கண்டி மற்றும் மஹய்யாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் உள்ள புகையிரத
அக்குறணை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் கார்களும் ஏனைய வாகனங்களும் நீரில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில், மக்களின் கோரிக்கையை முன்வைக்கும் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
சுமார் 260 பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த குழுவில் 50 பொலிஸ்
குடும்பத்தை மையமாகக் கொண்ட தேர்தல் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பயன்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர்
பிரபல இந்திய தொலைக்காட்சி நடிகையான துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் நேற்று (24) தற்கொலை
சுற்றுலா விசாவில் பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் பதிவு, அனுமதிப்பத்திரம் இன்றி பல்வேறு தொழில்களில்
அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் இந்த பனிப்புயல் பல மாகாணங்களை தாக்கி
நாளை (26) காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை 2004ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்தவர்கள் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக 1,465 வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த
ஐக்கிய மக்கள் சக்தியில் வெற்றிடமாகும் தேசிய பட்டியல் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே வழங்கப்பட வேண்டும் என கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற
இலங்கை கால்பந்து சம்மேளனம் சட்ட திருத்தங்களுக்கு அமைய நடவடிக்கைளை மேற்கொள்ளாது இருப்பின் இலங்கைக்கு, சர்வதேச ரீதியாக கால்பந்துக்கு தடையை
load more