மதுரை: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருளை விற்பனை செய்த வழக்கில் 2 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தை
சென்னை: எடப்பாடி பழனிசாமி என்ற இடையூறுவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என மருது அழகுராஜ் தெரிவித்திருக்கிறார். சென்னையில் ஓ.
சென்னை: தொழிற்பேட்டை அமைப்பதற்கான நிலங்களை விவசாயிகள் ஒப்புதலின்றி கையகப்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் தா. மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என பழனிசாமி மீது பண்ருட்டி ராமச்சந்திரன் காட்டமான விமர்சனம் செய்துள்ளார். எம்.
சென்னை: ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான கூட்டம் கட்சிக் கூட்டம் அல்ல என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். ஓ. பி. எஸ். நடத்தும்
சென்னை அதிமுகவுக்கு பிடித்துள்ள நோய் பழனிசாமி; அதற்கான மருந்துதான் ஓ. பன்னீர்செல்வம் என மனோஜ் பாண்டியன் தெரிவித்திருக்கிறார். அதிமுகவை இக்கட்டான
சென்னை: மாணவர்கள் கல்வியோடு ஒரு கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். உலகிற்கு இந்தியா குருவாக வேண்டும்
டெல்லி: எஸ். பி. வேலுமணிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. வேலுமணியின்
புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கையை நுழைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழ்
சென்னை: என். ஐ. ஏ. பெயரில் ரூ.2 கோடிக்கு மேல் பறித்த வழக்கில் சரணடைந்த 6 பேரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். 6 பேரையும் 10 நாள் காவலில்
சென்னை: மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் எம். எல். ரவி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களை நவீனமயப்படுத்த வேண்டும் என மாநிலங்களவையில் பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார். தொழில் துறையினர்,
சென்னை: சிறுபான்மை சமுதாய மாணவர்களின் கல்விக்கு அரசு கைகொடுக்கும் என அறிவித்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்
சென்னை: சென்னையில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கி லாபகரமாக இயங்கி வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில்
சென்னை: சென்னையில் தொழிலதிபரை மிரட்டி ரூ.2 கோடி பணம் பறித்த வழக்கில் கைதான பாஜக மத்திய சென்னை கிழக்கு எஸ். சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர் வேங்கை அமரன்
load more