உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாக அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது எனவும், இன்னும் மூன்றரை ஆண்டுகள் தான் அமைச்சராக இருக்க முடியும் எனவும் திமுக
சசிகலா மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரத்தில் தினம் தினம் மன உளைச்சலில் உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சரும், முதலமைச்சர் நாடகமாடுவதாக அதிமுக மாநில இணை
வெற்றிலை விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பட்டா வழங்கும் விவகாரம் தொடர்பாக சுற்றறிக்கை பிறப்பிக்க வருவாய் நிர்வாக ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
ஆடுகளுக்கு போதிய விலை கிடைக்காததாலும் அதிக விற்பனை நடைபெறாததாலும் திருப்பூர் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று நிதியமைச்சர் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது
மார்ச் 2023ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 முதல் 5 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி மிகக் கடுமையாக போராடி வருகிறது.
நாமக்கல் நகராட்சிக்கு வரி செலுத்தாதவர்களுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இன்றைய கிரிப்டோ கரன்சி காயின்கள் விலை நிலவரம்.
load more