காமராஜரின் வழி தோன்றலாக இருப்பது தனக்கு பெருமை அளிப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர்.
அறப்பணிகள் மதமாற்றத்தை நோக்கமாக கொண்டிருக்கக் கூடாது என்று பொதுநல வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்து இருக்கிறது.
பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கிறிஸ்தவ சபை பாதி அமைக்க முயன்றதாக பொதுமக்கள் போராட்டம்.
ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை மனு.
சி. எஸ். ஐ பள்ளி வளாகம் உள்ள பிரச்சினைகள் தீர்ப்பு தற்போது அளிக்கப்பட்டு, நில மீட்பு இயக்கம் சிறப்பு போற்றி நடத்தப்பட்டு இருக்கிறது.
FCRA விதிகளுக்கு எதிராக சிறுபான்மை இனத்தை சேர்ந்த குழந்தைகளை மதமாற்ற முயற்சியில் ஈடுபடுத்தும் NGO.
மூன்றாம் வகுப்பு தமிழக மாணவர்கள் பாதி பெயருக்கு சரிவர தமிழை படிக்க தெரியவில்லை என்று ஆய்வு முடிவில் தகவல்.
சிறப்பு டி20 கிரிக்கெட்டுக்காக பயிற்சியாளர் உடன் களமிறங்கும் BCCI.
போதைப் பொருள் கடத்தலையில் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களை கண்டறிக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் தேசிய கொடிகளை கீழிறக்கும் வாகா எல்லை நிகழ்ச்சியைக் காண ஆன்லைனில் முன்பதிவு வசதி ஜனவரி 1ஆம் தேதி முகம் முதல் அறிமுகம்
கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக மீண்டும் மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை.
லண்டனில் படத்தின் வெளியீட்டுக்கு முன்பே அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முன்னோட்ட காட்சி திரையிடப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலின் சொத்துக்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்பின் தன்மையை கண்டறிமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
மக்களவைத் தேர்தல் குறித்து பா. ஜ. க தலைவர்களுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
ஓ. டி. டி தளங்கள் ஒழுங்குபடுத்தப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
load more