வந்தவாசியில் கெட்டுப்போன ஸ்வீட் விற்பனை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பு இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறை.
வெளிமாவட்டங்களில் இருந்து வாகனம் மூலம் விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பேரூராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போதுள்ள இந்திய அரசியல் சாசனத்தை படிப்படியாக தகர்த்து மனுநீதி நூலினை இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்றும் முயற்சியில் பா. ஜ. க அரசு ஈடுபட்டு
சொத்து பிரச்சனை காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பலை, சிசிடிவி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் பூக்களின் விலை சரிவை சந்தித்துள்ளது.
மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்ததி அடுத்து, வஜ்ரவாகனம், வருணவாகனங்களுடன் 100-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பழைய குற்றால அருவியில் 4வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் பிரியாணி சாப்பிட சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் பலி ஒருவர் உயிருக்கு ஆபாத்தான நிலையில் மருத்துமனையில்
சன் ஃபார்மா நிறுவனத்திற்கு அபராதம் விதித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
புரட்சியாளர் அம்பேத்கரின் 66 நினைவுநாள் இன்று திசம்பர் 6, 1956 மறைந்தார் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர்
load more