சென்னை மெரினாவில் கடந்த சில நாட்களாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அமைக்கப்பட்டு வந்தது என்பதும் இந்த பாதைக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று
சபரிமலை ஐயப்பன் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பேராசிரியை சுந்தரவல்லிக்கு ரூ.3500 அபராதம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும்
பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை 11:56 மணிக்கு வெற்றிகரமாக கவுண்டனை நிறைவு செய்து விண்ணில் பாய்ந்து உள்ளதை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது
மெக்சிகோவில் ஆன்லைன் வழியாக ஒருவரை காதலித்து வந்த பெண் அவரை சந்திக்க சென்று கடலில் பிணமாக ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலவுக்கு மனிதனை அனுப்பும் ஆர்டெமிஸ் ப்ராஜெக்டின் முதல் விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்துள்ளதாக நாசா
பேருந்துகளில் பயணம் செய்யும் போது அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் பெயர்களை ஒளிபரப்பும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இலேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் தன் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.
இந்தியாவின் கண்ணாடி நகரமான ஃபிரோசாபாத், பாரம்பரியமான கண்ணாடி வளையல்கள் தயாரிப்புக்கு புகழ்பெற்றதாகும். ஆனால், இந்த நகரம் மறைந்திருக்கும்
இந்தித் திணிப்பை எதிர்த்து,சேலத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி தங்கவேலு(85) இன்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு
தாம்பரத்தில் உள்ள ப்ளூஸ்டோன் நகைகடையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 சிறார்கள் கைவரிசை காட்டிய நிலையில் அந்த குற்றவாளிகளை தமிழக போலீசார் 3 மணி
கடந்த சில தினங்களாக கர்நாடகா-மகாராஷ்டிரா மாநிலங்கள் இடையே எல்லை பிரச்சனை உச்சகட்டத்தை அடைந்து வரும் நிலையில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த
ராஜஸ்தான் மாநிலத்தில் நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் நடுவழியில் நின்றதால் நோயாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலம் ஒன்றில் தன்னை அடித்த பெண்ணின் செருப்பை பாம்பு ஒன்று தூக்கிக் கொண்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2018-2019 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நமது அண்டை மாநிலமான கேரளா மழைவெள்ளடத்தின்போதும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
load more