மங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக மதுரையில் பல்வேறு இடங்களில் மங்களுர் சிறப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்
தமிழகத்தில் கால்நடை மருந்துகள் தட்டுப்பாடு தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3 கோடி ரூபாய் வருமானமும், தங்கம் வெள்ளி பொருட்களும் கிடைத்துள்ளது.
அமேசான் நிறுவனம் டிசம்பர் 29 முதல் இந்தியாவில் உணவு விற்பனையை நிறுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியார் மூலம் செயல்படுத்தப்படும் மூன்றாவது குடிநீர் திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு ஏற்று நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
ஜிஎஸ்டி(GST) வருவாயில் மாநிலப் பங்கை தற்போதைய 50:50 விகிதத்தில் இருந்து 60:40 விகிதமாக உயர்த்த வேண்டும் என மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
வட இந்திய தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழகத்திற்கு பெரிய பாதிப்புகள் ஏற்பட உள்ளதாக எச்சரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
சிறிய அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி விளங்குகிறது
மதுரை பள்ளி பேருந்தில் அதிக மாணவிகள் பயணித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு
ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
இந்திய ரிசர்வ் வங்கி Paytm payment service மூலம் வணிகர்கள் தற்காலிகமாக ஆனலைன் சேவை செய்வதை இடைநிறுத்தியுள்ளது.
விருதாச்சலம் அருகே அரசு பள்ளி மாணவர்களின் பேருந்தில் இருந்து கீழே இறக்கி இளைஞர்கள் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆட்டம் இதுதான் என விராட் கோலி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை, பாஜக மேலிடம் சார்பில் சிலர் சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
load more