கெளதம் கார்த்திக், மஞ்ஜிமா மோகன் நவம்பர் 28-ஆம் தேதி திருமண பந்தத்தில் இணைகின்றனர் நடிகர் கெளதம் கார்த்திகும், நடிகை மஞ்ஜிமா மோகனும் இம்மாதம் 28-ஆம்
கோலாலம்பூர், நவ 24 – தேசிய முன்னணயில் ஐக்கியத்தை தொடர்ந்து நிலைநாட்டும்படி அதன் உறுப்புக் கட்சிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. உறுப்புக்
சென்னை , நவ 24 – உடல் நலக் குறைவு காரணமா நடிகர் கமல்ஹாசன் சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு
நவ 24- சிலாங்கூர் அணியினர் பயணித்த பேருந்து மீது கல்லை வீசி தாக்க முற்பட்டதாக நம்பப்படும் ஆடவன் ஒருவனுக்கு எதிராக, குவாலா திரங்கானு மாஜிஸ்திரேட்
நவ 24- தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் சாயிட் ஹமிடியை பதவி விலகக் கோரும் தீர்மானம் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம், தேசிய முன்னணி
கோலாலம்பூர், நவ 24 – பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசியாவின் 10 ஆவது பிரதமராக உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து
இவ்வாண்டின் 46 வாரத்தில் அல்லது நவம்பர் 13-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரையில், நாட்டில் டெங்கிக் காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 1.7 விழுக்காடு அல்லது
நவ 24- நாட்டின் 15-வது பொதுத் தேர்தலுக்கு பின்னர், போலியான அல்லது மற்றவருக்கு சினமூட்டும் செய்திகள் பகிரப்படுவது குறைந்துள்ளதாக, SKMM – மலேசிய தொடர்பு
கோலாலம்பூர், நவ 24- நாட்டிலுள்ள உணவக உரிமையாளர்கள், அனுமதி பெற்ற வர்த்தக தொலைக்காட்சி சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதனை, Primas எனப்படும் இந்திய
கோலாலம்பூர், நவ 24 – நாட்டின் 10 ஆவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது
கோலாலம்பூர், நவ 24 – என் அன்புக்குரிய அப்பா.. உங்களை கண்டு எப்போதும் பெருமைப்படுகிறேன். நீங்கள் சிறைக்கைதியாக இருந்தபோதும் கூட… என நாட்டின்
கோலாலம்பூர், நவ 24 – பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், நாட்டின் பத்தாவது பிரதமராக பதவியேற்றார். தம்பூன் நாடாளுமன்ற
கோலாலம்பூர், நவ 24 – பக்காத்தான ஹராப்பான் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமராக இன்று பதவி உறுதிமொழி
கோலாலம்பூர், நவ 24 – அரசாங்கத்திற்கு தலைமையேற்பதற்கான பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தாம் பெற்றிருந்ததாக முன்னாள் பிரதமர்
கோலாலம்பூர், நவ 24 – பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் GPS – சரவாக் கட்சிகளின் கூட்டணி இடம்பெறும். பேரரசரின்
load more