policenewsplus.in :
முகப்பேரில் பெண்கள் கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்! 🕑 Mon, 21 Nov 2022
policenewsplus.in

முகப்பேரில் பெண்கள் கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்!

சென்னை : முகப்பேரில் உள்ள மங்கள் ஏரி பூங்காவில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி ராஜு (31),என்பவர், பெண்கள் கழிவறையில் சடலமாக

தங்கும் விடுதிகள், வாகனங்களில் திடீர் சோதனை! 🕑 Mon, 21 Nov 2022
policenewsplus.in

தங்கும் விடுதிகள், வாகனங்களில் திடீர் சோதனை!

வேலூர் : வேலூர் மங்களூரு சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்டத்தில் போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலம் மங்களூரு நகர் நாகுரி என்ற

காவல்துறையினரால் நடத்தப்பட்ட மினி மாரத்தான் போட்டியி 🕑 Mon, 21 Nov 2022
policenewsplus.in

காவல்துறையினரால் நடத்தப்பட்ட மினி மாரத்தான் போட்டியி

திருநெல்வேலி: தமிழகத்தில் போதை வஸ்துகள் உபயோகப்படுத்துதல் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் மனஅழுத்தத்தால் அதிகமான தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து

அதிரடியாக மதுவிலக்கு சோதனை செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை 🕑 Mon, 21 Nov 2022
policenewsplus.in

அதிரடியாக மதுவிலக்கு சோதனை செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. பகலவன், இ. கா. ப அவர்கள், கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி

இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் கைது 🕑 Mon, 21 Nov 2022
policenewsplus.in

இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் ரெகு ராஜேஷ் . இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வீட்டின்

560 மதுப்பாட்டில்கள் பறிமுதல் மூன்று நபர்கள் கைது 🕑 Mon, 21 Nov 2022
policenewsplus.in

560 மதுப்பாட்டில்கள் பறிமுதல் மூன்று நபர்கள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு. தனஞ்செயன் அவர்களுக்கு இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் விதமாக நடைபெற்ற சிறப்பு முகாம். 🕑 Mon, 21 Nov 2022
policenewsplus.in

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் விதமாக நடைபெற்ற சிறப்பு முகாம்.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.N.M. மயில்வாகனன், IPS., அவர்கள் தலைமையில்,

சோழவந்தானில் ரயில் பயணிகள் கோரிக்கை மனு 🕑 Mon, 21 Nov 2022
policenewsplus.in

சோழவந்தானில் ரயில் பயணிகள் கோரிக்கை மனு

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதை சுற்றி உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள பொதுமக்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி

மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த முதியவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்த காவல் ஆய்வாளர் 🕑 Mon, 21 Nov 2022
policenewsplus.in

மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த முதியவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்த காவல் ஆய்வாளர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த முதியவரை மீட்டு சென்னையில் உள்ள கருணை உள்ளம்

காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்  ஆய்வு 🕑 Mon, 21 Nov 2022
policenewsplus.in

காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மதுரை மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை

மாணவ மாணவிகளுக்கு ராகிங் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு 🕑 Mon, 21 Nov 2022
policenewsplus.in

மாணவ மாணவிகளுக்கு ராகிங் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K. பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின்படி அரியலூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.

பள்ளி மாணவ-மாணவிகளிடம் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு 🕑 Mon, 21 Nov 2022
policenewsplus.in

பள்ளி மாணவ-மாணவிகளிடம் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள காவல்துறையினர் தங்களது காவல் நிலையங்களுக்கு அருகில் உள்ள அரசு

லாரி திருடிய வழக்கில் மூன்று பேர் கைது 🕑 Mon, 21 Nov 2022
policenewsplus.in

லாரி திருடிய வழக்கில் மூன்று பேர் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கோவில்லூரை சேர்ந்த கந்தசாமி இவர் சில தினங்களுக்கு முன்பு 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கர்நாடக

பக்தர்கள் அதிகம் வரும் வாகனங்கள் தீவிர சோதனை! 🕑 Mon, 21 Nov 2022
policenewsplus.in

பக்தர்கள் அதிகம் வரும் வாகனங்கள் தீவிர சோதனை!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி ரயில்வே நிலையத்தில் மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு தீவிரவாதியின் சம்பவத்தைத் தொடர்ந்து பக்தர்கள் அதிகம்

நினைவு பரிசுகளை வழங்கிய ஆட்சியர்! 🕑 Mon, 21 Nov 2022
policenewsplus.in

நினைவு பரிசுகளை வழங்கிய ஆட்சியர்!

விருதுநகர் : விருதுநகரில், மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகக் கண்காட்சி திருவிழா நடைபெற்று வருகிறது. எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய, தமிழ்

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   சினிமா   மாணவர்   நீதிமன்றம்   தேர்வு   பாஜக   சமூகம்   நரேந்திர மோடி   திரைப்படம்   சிறை   திருமணம்   காவல் நிலையம்   பிரதமர்   அரசு மருத்துவமனை   வெயில்   தண்ணீர்   மருத்துவர்   வெளிநாடு   மாவட்ட ஆட்சியர்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   பிரச்சாரம்   போராட்டம்   திமுக   பயணி   சவுக்கு சங்கர்   மக்களவைத் தேர்தல்   தொழிலாளர்   பக்தர்   தேர்தல் ஆணையம்   வேலை வாய்ப்பு   புகைப்படம்   கொலை   விமர்சனம்   காவல்துறை வழக்குப்பதிவு   ஹைதராபாத் அணி   ராகுல் காந்தி   காவலர்   வாக்குப்பதிவு   பாடல்   தெலுங்கு   வாக்கு   விளையாட்டு   நோய்   விமான நிலையம்   தங்கம்   கேமரா   மு.க. ஸ்டாலின்   கோடை வெயில்   காவல்துறை கைது   ரன்கள்   மொழி   மாணவி   காதல்   உடல்நலம்   தொழில்நுட்பம்   சுகாதாரம்   திரையரங்கு   தேர்தல் பிரச்சாரம்   லக்னோ அணி   பட்டாசு ஆலை   எக்ஸ் தளம்   காடு   மருத்துவம்   வேட்பாளர்   படப்பிடிப்பு   செங்கமலம்   கட்டணம்   ஓட்டுநர்   பேட்டிங்   வரலாறு   பலத்த மழை   வெடி விபத்து   மதிப்பெண்   சைபர் குற்றம்   முருகன்   கடன்   பாலம்   பூங்கா   படுகாயம்   அறுவை சிகிச்சை   கஞ்சா   மருந்து   நாடாளுமன்றத் தேர்தல்   காவல்துறை விசாரணை   சேனல்   இசை   விண்ணப்பம்   படிக்கஉங்கள் கருத்து   பிரேதப் பரிசோதனை   தனுஷ்   நேர்காணல்   தென்னிந்திய   நாய் இனம்   பூஜை   விவசாயம்   ஆன்லைன்   சங்கர்   கமல்ஹாசன்  
Terms & Conditions | Privacy Policy | About us