செப்டம்பர் காலாண்டில் பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தின் லாபம் சரிந்துள்ளது.
நாமக்கல் அருகே கரைபோட்டான் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள்
சென்னை சுற்றுப்பயணத்தின் போது தமிழக பாஜகவினருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்ததாக சொல்லப்படுகிறது.
பொங்கல் தொகுப்பில் தரம் குறைந்த பொருட்களை வழங்கிய நிறுவனத்துக்கு உள்ஒப்பந்தம் வழங்கியது தொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நளினி வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து உருக்கமாக பேசினார்.
உங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள இருப்பு தொகையை பார்ப்பது எப்படி?
பொறியியல் கல்வியை திமுக அரசு ஏற்கனவே அறிமுகம் செய்து விட்டதாக அமித் ஷாவுக்கு பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த பேட்டி எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 40.90 செ. மீ மழை கொட்டித் தீர்த்துள்ளதால் பல்வேறு ஏரிகளும் நிரம்பி காணப்படுகின்றன.
மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்றிரவு சீர்காழி செல்லவுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
சீர்காழி அருகே வெள்ளத்தால் மின்கம்பங்கள் சாய்ந்த பகுதிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
மத்திய அரசிடம் தமிழர்களுக்கான எந்தவித கருணையையும் எதிர்பார்க்க முடியாது என்று ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான ரவிச்சந்திரன் குற்றசாட்டு
இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகி இங்கிலாந்து டாஸ் வென்றுள்ளது.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மற்றும் துணை ஆறுகளிலிருந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே
load more