நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் தலைமை அர்ச்சகர் வியாழக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் அக்ரஹார வீதியைச் சேர்ந்தவர்
திண்டுக்கல்லில் போக்குவரத்து மாற்றம்- பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு 3,000 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திண்டுக்கல்
திமுக அரசின் தவறுகளை கண்டுபிடித்து பிரதமர், உள்துறை அமைச்சருக்கு சொல்லி விடுகிறார் என்ற வருத்தம் திமுகவிற்கு ஆளுநர் மீது இருக்கலாம் என்று பாஜக
வினாடி-வினா போட்டியில் சிறப்பாக செயல்பட்ட 68 மாணவர்கள் துபாய்க்கு பயணம் செய்து அங்கு புத்தக கண்காட்சியில் பங்கேற்கின்றனர். 2021-ம் ஆண்டு அரசுப் பள்ளி
ஆந்திர பிரதேசம் திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது. மாதம் தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசனம்
பீகாரில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பீகாரில்
வேலூர் அருகே தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனை- மைதானத்தை சுற்றி ஓடியபோது சுருண்டு விழுந்த மாணவன் உயிரிழந்ததால் பெரும் அதிர்ச்சியை
மதுரை அருகே திருமங்கலத்தை அடுத்த அழகு சிறை கிராமத்தில் இன்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் காயமடைந்த
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நாளை சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை இளநீர் மற்றும் தென்னை துடைப்பம் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
ஜெகந்நாதர் கோயிலுக்கு இன்று புரியிலிருந்து 2 கி. மீ. நடந்து சென்றார் ஜனாதிபதி திரௌபதி முர்மு. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்திகள்.. சிந்தனைகள் | 10.11.2022 | ShreeTV | செய்திகள்… சிந்தனைகள்… 10.11.2022 News First Appeared in Dhinasari Tamil
திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நாளை (11.11.2022) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் காந்தி
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை பஞ்சாங்கம் நவ.11- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil
கார்த்திகை மாதம் வரும் நவ17இல் தொடங்க இருக்கும் நிலையில் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பனை நோக்கி விரதம் இருக்கும் பக்தர்கள் மாலை அணிவது எப்படி?
load more