``பாம்பு என்றால் படையே நடுக்கும்’’ என்று கூறுவதுண்டு. ஆனால் சிறுவன் ஒருவன் தன்னை கடித்தப் பாம்பைத் திரும்பக் கடித்துக் கொன்ற விநோதமான சம்பவம்
வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் அதன் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்
சென்னை ஆவடி பூம்புழல்நகரை சேர்ந்தவர் மகேஸ்வரன். முன்னாள் ராணுவ வீரரான இவர். கடந்த 2018 ஆம் ஆண்டு கோவையிலிருந்து சென்னை சென்ற சேரன் எக்ஸ்பிரஸ்
மெட்டா நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இன்ஸ்டாகிராம், உலக நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பிரபலமான சமூக வலைதளம்.
குஜராத் மாநிலம், மோர்பி நகரில் ஓடும் மச்சு ஆற்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 141 பேர் உடல்கள்
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ரம்பா. ரஜினி, கமல், விஜய் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்து, தனக்கென்று ஒரு
அக்டோபர் 31-ம் தேதி முதல் அனைத்து மருத்துவக் காப்பீட்டு திட்டத்திலும் மனநோய்களை கவரேஜில் சேர்க்க வேண்டும் என்று இந்திய காப்பீட்டுத் துறையை
கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதி அதிகாலை தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சிக்குச் சென்ற அமைச்சர் கே. என். நேருவின் தம்பி ராமஜெயம், ஸ்ரீரங்கம் காவல்
கோடி ரூபாய் கொடுத்தாலும், கொலை, கொள்ளை, திருட்டு இதையெல்லாம் செய்யமாட்டேன் என ஒவ்வொருவரும் தனக்கென சில நெறிமுறைகளை விதித்துக் கொள்வதுண்டு. ஆனால்
ஈரோடு மாநகராட்சியின் அவசர கவுன்சில் கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு மேயர் நாகரத்தினம் (திமுக) தலைமை வகித்து பேசினார்.
நீலகிரி மாவட்டவத்தைச் சேர்ந்தவர் திராவிடமணி. 54 வயதான இவர், 9, 12 வயதுடைய இரண்டு சிறுவர்களிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த 2019-ம் ஆண்டு அவரது தோட்டத்திற்கு
திருப்பூர் செரங்காடு பகுதியைச் சேர்ந்த மக்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில், ``எங்கள் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் அமைந்திருக்கும் ராமநாதசுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் சின்னராசு (35). ஆட்டோ டிரைவரான இவர் மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட, 2
புதுக்கோட்டை மாவட்டம், வடக்கு அம்மாபட்டினத்தைச் சேர்ந்தவர்கள் இப்ராம்ஷா, சேட்டு, இருவரும் சகோதரர்கள். அதே பகுதியைச் சேர்ந்தவர் ரஜாக். இப்ராம்ஷா
load more