கனடா: நடிகை ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. கனடாவில் குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது சிறிய அளவிலான விபத்து
திருப்பூர்: திருப்பூரில் நடப்பு மாதத்தில் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நூல் விலை ரூ.40 குறைக்கப்பட்ட நிலையில் இந்த
கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை, மேலப்பாளையம் பகுதியில் மீண்டும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலப்பாளையத்தில் சாகிப்,
சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் வீட்டின் ஸ்லாப் இடிந்து விழுந்ததில் சாந்தி(46) என்ற பெண் உயிரிழந்துள்ளர். அடிக்குழாயில் தண்ணீர்
டெல்லி: பெற்றோர்கள் குழந்தைகளுடன் தங்கள் தாய்மொழியிலேயே மட்டுமே பேச வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். உலகெங்கிலும்
சென்னை: இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்ட்து தமிழகத்தில் கிராம சபை போல் முதல் முறையாக நகர, மாநகர சபை கூட்டம் நடந்து வருகிறது. தாம்பரம் அருகே
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
டெல்லி: குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து குறித்த வழக்கை வரும் 14ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில்
சென்னை: சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில்
சேலம்: சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்தில் சட்னியில் கரப்பான் பூச்சி இருந்ததாக எழுந்த புகாரில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளி
மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஜபால்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜபால்பூரில் மையம்
மதுரை: கரூர்-அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வேக தடையை அகற்ற உத்தரவிடக் கோரிய வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை
நாகர்கோவில்: ஆளுநரை கண்டு திமுகவுக்கு பயமில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் பேட்டியளித்துள்ளார். ஜனநாயக அமைப்பை சிதைக்ககூடாது என்பதே
சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொடர் மழையால் கிண்டி - கோயம்பேடு சாலையில் கடும் போக்குவரத்து
சென்னை: சென்னை மழைக்கு இருவர் உயிரிழந்தனர். புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்ததில் சாந்தி என்ற பெண் உயிரிழந்தார். வியாசர்பாடியை சேர்ந்த
load more