பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வரவுள்ள ஒரே நாடு, ஒரே சீருடை திட்டதின் முக்கிய அம்சங்கள்.
தமிழகத்தில் வங்காளதேசத்தினர் அதிகமாக இருக்கிறார்கள் என்று தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது.
கோவிலில் பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த உலகு சிலைகள் பதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடித்து போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள்.
காளியம்மன் கோவிலில் அம்மன் சிலையை செய்த படுத்திய மூன்று நபர்களை போலீசார் கைது செய்து இருக்கிறது.
பா. ஜ. கவை சேர்ந்த 4 பெண் தலைவர்களை பற்றி பொதுக்கூட்டத்தின் போது அவதூறாக பேசிய திமுக மூத்த தலைவர் மீது புகார் ஒன்றைக் கொடுத்த பா. ஜ. க மகளிர் அணி.
மும்பை பயங்கரவாத தாக்குதலில் இந்தியா அதிக விலை கொடுத்துள்ளதாக ஐ. நா சபை கூட்டத்தில் இந்தியா வேதனை.
உலகிலேயே உயரமான சிவன் சிலை ராஜஸ்தானில் திறக்கப்பட்டுள்ளது.
பூமியின் அருகில் பதுக்கப்பட்ட அம்மன் சிலையை மெட்டல் டிடெக்டர் கொண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்பு.
இன்று பாகிஸ்தான் அடுத்த அரை இறுதிப் போட்டியுடன் இந்தியாவும் வெளியேறும் என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரின் கருத்து.
சோலார் பம்பு செட் அமைத்த காஞ்சிபுரம் விவசாயியை மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
சமூக வலைதளத்தில் அதிகமாக பின் தொடரப்படும் தென்னிந்திய நடிகர்களில் மகேஷ்பாபு முதலிடத்தை பிடித்துள்ளார்.
10 லட்சம் வேலை வாய்ப்புகள் கண்டிப்பாக வழங்கப்படும் என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
50 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தின் டயர்கள் சாலையில் கழன்று ஓடியதால் வாகன ஓட்டிகள் பதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு அழகிய முட்டை விநியோகம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சமந்தா தசை பாதிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
load more