திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா.
தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை இரு மாநிலப் பிரச்சினையாக பெரிது படுத்த வேண்டாம் என்று ஆந்திர போலீசார் பேட்டி.
GSLV மார்க் 3 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியதன் மூலமாக வர்த்தக சந்தைக்கு கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவால் இது சாத்தியமானது.
சோனியா காந்தி தலைமையிலான ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமம் ரத்து மத்திய அரசு நடவடிக்கை.
பஞ்சாப் எல்லையில் அச்சுறுத்தலாக இருக்கும் பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலமாக போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தி வருகின்றன.
தமிழகத்தை போன்று கேரளாவிலும் இந்தி எதிர்ப்பு அதிகமாக இருந்தது, இருந்தாலும் கேரளாவை சேர்ந்த கிராமம் ஒன்று 100 சதவீதம் இந்தி தெரிந்தவர்களாக மாறி
புதுவையில் மேம்பாலம் கட்ட மத்திய அரசு ரூபாய் 531 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என சபாநாயகர் செல்வம் கூறினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 1500 க்கும் மேற்பட்ட பழமையான சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று மத்திய சட்டமன்ற கூறினார்.
பக்தர்களின் ஆன்மீக உரிமையில் அரசு தலையிடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை அறிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள சோழர்கால இரண்டு பழங்கால சாமி சிலைகளை அமெரிக்காவில் இருப்பதை கண்டுபிடித்துள்ளது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு.
கோவையில் காரில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இன்னமும் காவல்துறை இது குறித்த அறிக்கையை முழுமையாக
சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நடை சாத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனியில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பிரதமர் ஆவார் என உறுதியானதை அடுத்து பங்கு சந்தைகள் உலக அளவில் உயர்வாக காணப்பட்டு வருகின்றன.
கோவையில் தீபாவளிக்கு முன்தினம் குண்டு வெடித்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக பா. ஜ. க சார்பில் மத்திய
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்களை பா. ஜ. க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
load more