திருத்தணி முருகன் கோவிலில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அபிஷேக சேவை கட்டணம் உயர்வு என அந்த கோவிலின் தேவஸ்ஹானம் அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட அபிஷேக
இளைஞர்கள் மத்தியில் பைக்கை வீலிங் செய்வது என்பது தற்போது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது. இளம் பெண்கள் முன்னிலையில் தங்கள் வீரத்தை காட்ட வேண்டும்
சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண் பார்வை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதேபோல் ஒரு கை செயல் இழக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு பண்டிகை தினத்தின் போதும் டாஸ்மாக் மது விற்பனை அமோகமாக இருக்கும் என்பது தெரிந்ததே
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை 12 மணிநேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆறுமுக ஆணைய அறிக்கையில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்று முன்னாள் அமைச்சர் சி. விஜய பாஸ்கர்
வங்க கடலில் உருவாகியுள்ள சிட்ரங் என்ற புயல் தீவிரமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைக்குள் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பதவி விலக வேண்டும் என கேரள மாநில ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து இந்த உத்தரவை எதிர்த்து
தமிழக கவர்னர் ஆர்எஸ்எஸ் ஆதரவாளராக இருப்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நிலையில் கேரள கவர்னரும் ஆர். எஸ். எஸ் ஆதரவாளராக செயல்படுகிறார்
தீப ஒளி நாளான இன்று ரூ.300 கோடிக்கும் கூடுதலாக மது விற்பனை செய்யப்படக்கூடும் என்று டாஸ்மாக் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், பாமக
நடிகையின் தாய் மீது சிறுவன் ஒருவர் சைக்கிளில் மோதியதில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட் அபராதம் விதித்துள்ளது
தமிழ் இலக்கியத்தின் மூத்த படைப்பாளி செயப்பிரரகாசம் மறைவிற்கு அவரது இறப்பிற்கு சீமான் இரங்கல் அஞ்சலி பதிவிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததை அடுத்து முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ
இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கோயம்பேடு சந்தைக்கு நாளை விடுமுறை என வியாபாரிகள் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.
load more