“உடல் பலமும், மனவலிமையும் குறைந்துள்ளதை மஹிந்த ராஜபக்ச உணர்ந்து, மக்கள் நிராகரிக்க முன் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும்.” – இவ்வாறு
இந்துக்களின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண செயற்பாடாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தண்டனை அனுபவித்து வரும் தண்டனைக் கைதிகள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுஜன பெரமுன கூறுவதைச் செய்யும் நபர் அல்லர். ரணில் விக்கிரமசிங்கவை பொதுஜன பெரமுன கட்டுப்படுத்த முயற்சித்தால், அது
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் 100
இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இடம்பெற்றுள்ளது. 20,000 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா
சாவகச்சேரி – டச் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (22) மதியம் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. வீட்டில் இருந்த பெண்மணி சமையல்
தடையில்லாமல் மண்ணெண்ணெயை வழங்குமாறு கோரி காக்கைதீவு துறைமுகத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் காக்கைதீவு மற்றும் சாவல்கட்டு மீனவர்கள்
இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜியார் ஜியா மெலானி நேற்று பதவியேற்றார். இத்தாலியின் பொருளாதார நிலை மோசமடைந்ததையடுத்து அந்தநாட்டின்
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் முகமூடி வழிப்பறி கொள்ளையர்களினால், வாள் மற்றும் கத்தி முனையில் முதியவரிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் பணம்
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாநிலம் கடற்கரையோரத்தில் இன்று அதிகாலை இராணுவ புலனாய்வு பிரிவினரால் நூறு கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக
ஆசியாவின் வீதி உணவுகள் சம்பந்தமான கருத்து கணிப்பில் இலங்கையின் அச்சாறு உணவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. ஆசியாவில் வீதி உணவுகளாக பெரும்பாலும்
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்காக உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 43 பேர் கடற்படையினரின் உதவியுடன் இன்று (23)
சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் கீழ் சிறைக்கைதிகளின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளன என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா
யாழ். அச்சுவேலி பகுதியில் 40 மில்லி கிராம் ஹெரோயின் மருந்து ஏற்றும் ஊசி தேசிக்காய் என்பவற்றுடன் பொலிஸாரால் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு உணவு வங்கிகள் மற்றும்
load more