சென்னையில் அண்ணாசாலை பகுதியில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இன்று காலை 6 மணிக்கு இந்த அலுவலக கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்டு
அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டதையடுத்து வடகொரியா தனது எல்லைப் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.
சென்னை ரெயில் நிலையத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.காதல் என்ற பெயரில்
டெல்லி நிதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி ஜிதேந்திர நரேன், இதற்கு முன்பு அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைமைச்
இளைஞர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சமீப சில நாட்களாக நாடக
இந்திய வானிலை மையத்தால் மத்திய மேற்கு வங்க கடலில் உருவான புயலுக்கு தாய்லாந்தால் பரிந்துரைக்கப்பட்ட சிட்ரங் என்ற பெயர் வைக்கப்படும் என
இதுவரை இந்திய உணவு வகைகளில் புகழ்பெற்ற உணவுகளான ரசகுல்லா, பிகானரி புஜியா உள்ளிட்ட 17 வகையான உணவுகளில் அதிக புகழ்பெற்ற இந்திய உணவாக ஹைதராபாத்
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சிலருக்கு ஆசையாகவும் பலருக்கு பேராசையாகவும் இருக்கிறது. தென் இந்தியாவிலேயே அதிகமாக தங்கம் வைத்துள்ள
புதுச்சேரியின் சட்டசபை பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்ட 19 பாரம்பரிய
சென்னை ஐகோர்ட்டில் கணவரை பிரிந்துவாழும் பெண் ஒருவர், ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துசென்ற
ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (ONGC) பல்வேறு மருத்துவ மற்றும் தொழில்நுட்ப பணியிடங்களுக்கான அறிவிப்பை
தமிழகத்தில் அண்மைக் காலமாக சிறார்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியிலான தாக்குதல் அதிகரித்து வருகின்றன. இதைத்தடுப்பதற்காக காவல்
ராகுல் காந்தி ஒற்றுமை பயணத்தை போன்று பிரபல தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரூம் நாடு முழுவதும் 3500 கிலோமீட்டர் பாதயாத்திரையை நடந்து வருகிறார். கடந்த
load more