பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு இதுவரை ரூ.2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
தேசிய கல்விக் கொள்கை பழமையை நவீனத்துடன் இணைப்பதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்
தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் மோதி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்கவுள்ள நிலையில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளின் திட்டம் என்னவென்று கேள்வி எழுந்துள்ளது.
குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது ஏன்? என, கி. வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
தைவான் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என, அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நாளை 2000 ரூபாய் வெளியாகவுள்ளது.
காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் பவானியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்
தமிழகத்தின் மீது சர்வதேச கவனத்தை ஈர்க்கும் அடுத்த முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்
கரூர் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உள்ளதால், காவிரி கரையோரம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட
Nayanthara, Vignesh Shivan issue: நயன்தாரா பற்றி தீயாக பரவிய வதந்தி பொய் இல்லை உண்மை என்பது தெரிய வந்திருக்கிறது.
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
திருவாரூர் அருகே வேலி தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கத்தியால் குத்திய நபர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் 12 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
load more