பமாக்கோ: மாலியில் பேருந்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில்
சென்னை: சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயிலில் தள்ளி கொல்லப்பட்ட மாணவியின், தந்தை மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை: ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக செயல்படும் நிலையில், வங்கி நிர்வாகம் கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டில்
சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சட்டவிதிகளின் படி தேர்தலை நடத்தவும்
சென்னை: ஆசிரியர் பணிக்கான முதல்தாள் தேர்வு இன்று தொடங்கியது. ஆசிரியர் பணிக்கான முதல்தாள் தேர்வை இன்று 2.3 லட்சம் பேர் எழுதுகின்றனர். இடைநிலை
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வீட்டை நடிகை சாந்தினி முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது. ஏற்கனவே, நடிகை
திருப்பூர்: திருப்பூர் மங்கலம் சாலை பகுதியில் சுற்றித்திரிந்த 5 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என
டெல்லி: நீட் தேர்வை கட்டாயமாக்கியதற்கு எதிராக தமிழக அரசு 2020ம் ஆண்டு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளிவைத்து
உதகை: தீபாவளி முன்பணம் வழங்காததை கண்டித்து தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 600 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா,
சென்னை: சென்னையில் 108 அவசர ஊர்திகள், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி நேரம் 7 நிமிடமாக குறைந்துள்ளது. அதாவது அழைப்பு வந்த
டெல்லி: தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதத்தில்
சென்னை: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. மெரினா
சென்னை: நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேலம், தருமபுரி, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள பாலங்களை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து
சென்னை: உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் பழங்குடியினத்தை சேர்ந்தவர் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தாமாக
load more