சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் 4 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.
டெல்லி: வட தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அநேக இடங்களில் இன்று கனமழை பெய்ய
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,644 கனஅடியில் இருந்து 20,644 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம்- 119.40 அடி, நீர் இருப்பு - 92.51 டி.
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசில் பணிபுரியும் 'பி' மற்றும் 'சி' பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. பி' மற்றும் 'சி' பிரிவு
தருமபுரி: தருமபுரி - ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 9,500 கனஅடியில் இருந்து 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில்
பெங்களூரு: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி. பி. வரலே நியமிக்கப்பட்டுள்ளார். வரலேவை கர்நாடக உயர்நீதிமன்ற
சென்னை: மயிலை கோயில் தெப்பக்குளத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் நிகழ்ச்சி
குமரி: சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி ரயிலில் திடீர் பழுது ஏற்பட்டதால் குழித்துறையில் நிறுத்தப்பட்டது. 30 நிமிடங்களுக்கு பின்
சென்னை: இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் காலியிடங்கள் இருக்காது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம்
சென்னை: இந்தி மொழியை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணையோடு கட்டாயமாக திணிக்க முயற்சி செய்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்
டெல்லி: ஜம்மு ஐகோர்ட் தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டலை ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கர்நாடக
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், அடையாறு, தியாகராய நகர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் மிதமான
நீலகிரி: நீலகிரி அருகே தேயிலை தொழிற்சாலையில் இயற்கை உரத்தை வெளி சந்தையில் விற்பனை செய்த 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பத்மநாபன், சிங்காரம்,
சென்னை: தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்லவேண்டாம் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் போரால் தமிழகம் திரும்பிய மாணவர்கள் யாரும்
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள், மழை நீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம்
load more