ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் தற்போது சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பால் உற்பத்தியில் 30% வீழ்ச்சியடைந்துள்ளதாக பால் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது கால்நடை தீவன தட்டுப்பாடு மற்றும் பொருளாதார
அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு – காலி முகத்திடலில் நேற்று
இராணுவத்தின் 372 அதிகாரிகளும், 7,127 இதர நிலை அதிகாரிகளுக்கும் அடுத்த தரத்திற்கான பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இராணுவத் தளபதியின் சிபாரிசுக்கு
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை)
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதான திலினி பிரியமாலி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறையில் இருந்து கைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குறைந்த வசதிகள் கொண்ட குடியேற்றத் திட்டங்களை தொடர்ந்து
பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை தளர்த்தி கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு
இலங்கையில் தற்போதைய ஆட்சியில் அமைதி வழியில் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிரான வன்முறைகளை வன்மையாகக் கண்டிப்பதாக பொருளாதார நீதிக்கான
நாட்டில் விசேட வைத்தியர்களுக்கு மாத்திரம் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அகில இலங்கை சுகாதார தொழில்
தாய்ப்பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் இருப்பதை இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு முதன்முறையாக கண்டுபிடித்துள்ளது. இத்தாலியில் உள்ள 34
காலி முகத்திடல் மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்குமாறு இலங்கை பொலிஸாரால் விடுக்கப்பட்ட
காலி முகத்திடலில் தற்போது நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின்
காலி முகத்திடலில் போராட்டக்களத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வில் நேற்று(09) மாலை கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவரான 16 வயது மாணவன்
load more