ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு
சதொச விற்பனையகங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் பசந்த யாப்பா
நிதி மேசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திக்கோ குழும தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியுடன் முன்னாள் ஜனாதிபதி
கோட்டையில் இருந்து பிரதான ரயில் பாதையிலும் கரையோரப் பாதையிலும் இன்று (08) இயங்கும் ரயில்கள் தாமதமாகச் செல்லும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை
முட்டைக்காக தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் அடுத்த வாரமளவில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. அகில இலங்கை முட்டை
இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் ஒக்டோபர் 9ஆம் திகதி
கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களுக்கு வசதியாக ரயில் திணைக்களம் இன்று முதல் சனிக்கிழமை
தேசிய மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் ஹப்புத்தளை – இதல்கஸ்ஹின்ன குன்று பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ‘ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம்
நாட்டில் பதிவாகியுள்ள வாய் புற்றுநோய் நோயாளர்களில் 70 சதவீதமானவர்கள் ஆண்கள் என இலங்கை தேசிய பல் வைத்தியசாலையின் பணிப்பாளர் அஜித் தன்தநாராயண
கிழக்கு மாகாண கரையோரபகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், வனப்பகுதிகளில் தேன் சேகரிப்பதற்கான அடையாள அட்டையை வழங்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
போசாக்குக்கான விஷேட செயற்பாட்டு படையணியை ஸ்தாபிப்பதற்காக சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின்
வவுனியா ஓமந்தை, அரச வீட்டுத் திட்ட பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை அரச வீட்டுத் திட்டப்
நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சின் விடயதானங்களை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை வீடொன்றில் வைத்து படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் எதிர்வரும் 21ஆம் திகதி
load more