லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த 10 பேரை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரவாதிகளாக
ஆயுத பூஜையை முன்னிட்டு ராணுவ அதிகாரிகளுடன் ஆயுதங்களுக்கு பூஜைகளை செய்து கொண்டாடியுள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜரத் சிங்.
நாடு முழுவதும் சைபர் குற்றங்களை தடுக்க 'ஆப்ரேஷன் சக்ரா' என்ற பெயரில் 18 மாநிலங்களின் 15 இடங்களில் சி. பி. ஐ அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
'நாம் சனாதன தர்மாவில் உறுதியாக இருக்க வேண்டும் நமது சனாதன தர்மத்திற்கு தடையாக இருக்க சட்ட விரோதமான சக்திகள் உருவாக்கப்படுகின்றன' என ஆர். எஸ். எஸ்
தமிழகத்தில் 39 குவாரிகள் செயல்பட அனுமதி கிடைத்துள்ளது.
ஆர். எஸ். எஸ் தலைமையகத்தில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பழனி மலைக்கோவிலின் நவராத்திரி விழாவில் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால் கண்காணிப்பாளர், பக்தர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அரசு பள்ளிகளில் வேலைக்கு வராமல் சம்பளத்துக்கு ஆள் வைத்து பாடம் நடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியை மீது குற்றம் எழுந்துள்ளது.
மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா "ஜாக்கி பாண்டியன்" என்ற வில்லன் கதாபாத்திரத்தில்
தமிழகத்தில் விரைவாக 100 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது பொன்னியின் செல்வன்.
'பிரம்மாஸ்திரா' திரைப்படம் 25 நாட்களில் 425 கோடி வசூல் செய்துள்ளது.
தமிழ்நாடு வசூலை மிஞ்சும் பொன்னியின் செல்வனின் வெளிநாட்டு வசூல்.
தேவி கருமாரி திருக்கோவில், திருவேற்காடு
இந்து மரபில் குரு வழிபாட்டிற்கு என்று தனியாக முக்கியத்துவம் உண்டு. "குருவே சிவம் என கூறினன் நந்தி" என்று வழிபடுபவர் நாம். குருவையே சிவனாக கருதுவது
காரைக்கால் துறைமுகம் ரூ.2,960 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாததால், இந்த ஆண்டு ஏப்ரலில் NCLTயின் சென்னை பெஞ்ச் திவால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
load more