மண்டைக்காட்டு கோவில் அருகே கிறிஸ்தவ மாநாடு நடத்துவதற்கு அனுமதி அளிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
தி. மு. க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நடத்தப்பட்ட மத நல்லிணக்க போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு.
எல்லா பறவைகளும் ஒரே மாதிரியான திறனும் சிறப்புகளும் பெற்றிருப்பது இல்லை. பறவை இனத்தையும் தாண்டி சில சிறப்பியல்புகளையும் வினோத பழக்கங்களையும்
தமிழக இந்து மத தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க மத்திய உளவுத்துறை எச்சரிக்கை.
பிரதமர் மோடியின் இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் திட்டம் யுவா- 2.0 திட்டத்தை கல்வி அமைச்சகம் அறிமுகப் படுத்தியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் மருத்துவருக்கு தேசிய தன்வந்திரி விருது மத்திய கலாச்சார துறை வழங்கியது.
அலுவலகப் பணியாளர்களை குத்தகை முறையில் நியமிப்பதாக தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்.
தேசிய விளையாட்டு தொடர் ஓட்டத்தில் தமிழக பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை.
பண்டிகை காலங்களில் பயன்படுத்தப்படும் பட்டாசுகளின் விலை உயர்வு 40 சதவீதம் அதிகரிப்பு.
குஜராத்தில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமைக்கும் என்று கருத்து கணிப்பில் தகவல்.
சிறு,குறு தொழில்களை மேம்படுத்த மத்திய அரசு சிறப்பு திட்டங்கள்.
தேசிய பாதுகாப்பு கவுன்சில் குறிப்புகளை புறக்கணிக்கக் கூடாது என்று பத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு.
ஒன்பது நாட்கள் நவராத்திரி முடிந்து, அம்பிகையின் நவ துர்கை அம்ச வெளிப்பாடு கொண்டாட்டங்கள் இன்றைய விஜயதசமியோடு நிறைவு பெறுகிறது. ஒன்பது நாட்கள்
பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சுமார் ₹ 912.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நேற்றுடன் ஈஷாவில் நவராத்திரி திருவிழாவில் நிறைவு விழாவையொட்டி திருமதி பாரதி திருமுருகன் அவர்களின் வில்லுப்பாட்டு கச்சேரி.
load more