பகத்சிங்கைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சமன் லாலிடம் இருந்து இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை
பொன்னியின் செல்வன் நாவலில் குந்தவை, வானதி, செம்பியன் மாதேவி ஆகியோர் வசிக்கும் நகரமாக பழையாறை நகரம் காட்டப்படுகிறது. அந்தப் பழையாறை நகரம் எங்கே
கார் மோதி இரண்டு துண்டாக உடைந்த டிராக்டர். பெரிய சேதமில்லாமல் தப்பிய கார். என்ன நடந்தது?
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் அதன் துணை அமைப்புகளையும் இந்திய அரசு 5 ஆண்டு காலத்துக்கு தடை செய்துள்ளது.
காங்கிரஸ் மேலிடத்தின் செல்வாக்கு மெல்ல மெல்ல வீழ்ச்சி கண்டு பல ஆண்டுகள் அல்ல, பல தசாப்தங்கள் ஆகிவிட்டன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
படகு கட்டும் தளம் மற்றும் படகுகளை பழுது நீக்கும் இடம் அமைந்துள்ள காசிமேட்டில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு சரியான நேரத்தில் கவனத்திற்கு வந்ததால் தீ
இந்தியாவில் இல்லத்தரசிகள் மாதவிடாயை தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இந்த மாத்திரைகள் பக்கவிளைவுகளை
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு கண்டுள்ளதால், சமீப மாதங்களில் இந்த இளவரசரை மேற்கத்திய நாடுகளின்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை ஒட்டி விமான நிலையம் அமைய இருக்கும் கிராமப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் ஆயுத போராட்டக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைள் பலவற்றில் விரிவான அனுபவம் பெற்றவர் லெப்டினன்ட்
ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்த இந்த ஊரின் நிலைமை இப்போது எப்படியிருக்கிறது என்று விவரிக்கிறது இந்த காணொளி.
கட்டணம் பெறும் வகையில், சமூக ஊடகங்களில் நிர்வாண புகைப்படங்களையும், காணொளிகளையும் நாங் ம்வே சான் விநியோகித்ததாக குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் கிழக்கு அம்பர்நாத் கிரீன் சிட்டி வளாகத்தில், நின்று கொண்டிருந்த பள்ளி பேருந்து திடீரென பின்னோக்கி வந்து
பொன்னியின் செல்வன் நாவலில் மொத்தம் 55 பாத்திரங்கள் குறிப்பிடத்தக்க வகையில் வருகின்றன. அதில் 37 கதாபாத்திரங்கள் முக்கியமானவை. அவற்றிலும் முக்கியமான
பொன்னியின் செல்வன் நாவலில் வரும் முக்கியமான கதாபாத்திரம் வந்தியத்தேவன். நாவலில் அவர் சென்ற ஊர்களை மையமாக வைத்து “வந்தியத்தேவன் வழியில் பயணம்“
load more