எலிசபெத் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர்.
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று. பொருள் (மு. வ): பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த
சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் 5 கெட்டப்புகளில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை மறுநாள் 19ந் தேதி எகிப்து நாட்டிற்கு செல்கிறார். பயணத்தின் போது
முகேஷ் அம்பானி குருவாயூர் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார் . கோயில்க்கு காணிக்கையா ரூ.1½ கோடி வழங்கினார். இந்தியாவின் பெரும் தொழில்
நற்றிணைப் பாடல் 44: பொரு இல் ஆயமோடு அருவி ஆடி,நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்குறியா நோக்கமொடு முறுவல் நல்கி,மனைவயின் பெயர்ந்த காலை,
சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 25ம்தேதி நடைபெறுகிறது என இந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்து
சிந்தனைத்துளிகள் குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.“என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக
மூங் தால் கச்சோரி: தேவையான பொருட்கள்:சுத்திகரிக்கப்பட்ட மாவு – 2 கப் (250 கிராம்), எண்ணெய் – கால்கப், உப்பு – அரை டீஸ்பூன்நிரப்புவதற்கான பொருள்மூங்
அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர்பாலிடிப்சியா கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய்கண்புரை விழிப்படலத்தில் புண்கள்
தனது ரசிகர்களுடன் பேசும் போது “நான் என்ன கொலைகாரனா இல்லை கொள்ளைக்காரனா?” என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் அஜித்அஜித் தற்போது எச். வினோத்
ப்ளூ” வகை வைரஸ் காய்ச்சல் பரவல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னாள்
ஆர்டிஓ அலுவலகம் போகலாமலேயே பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 58 வகையான சேவைகளை பெற முடியும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும்
தமிழகம் முழுவதும் இன்று 37ஆவது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மேலும் இன்னும் 12 நாட்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி இலவசம் என்பது
அதிமுக அலுவலக வன்முறை வழக்கு நாளை விசாரணைக்கு வரும்நிலையில் சிபிசஐடிபோலீசார் நாளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அ. தி. மு. க.
load more