கடந்த சில ஆண்டுகளாக போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த பாதிரியாரை செங்கல்பட்டில் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட
முல்லை பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் பென்னிகுயிக். அவரது நினைவை போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில், லண்டனில் பென்னிகுயிக் சிலை
அசாம் மாநிலத்தில் இருந்து ஒன்பது யானைகள் தமிழக கோவில்களுக்காக வாங்கப்பட்டது. அவற்றை திரும்ப அனுப்பும் திட்டம் இல்லை என தமிழக அரசு சென்னை உயர்
இந்திய இரயில்வேயில் வாகன போக்குவரத்து சமீப காலங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. ஆட்டோமொபைல் வாகனங்களை அதிக அளவில் நீண்ட தொலைவுக்கு
இந்த ஆண்டு இலங்கைக்கு அதிகமான கடன்களை வழங்கிய நாடு இந்தியா ஆய்வின் தகவல்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 5 லட்சத்திற்கு மேல் டிக்கெட் இது வரை விற்பனை ஆகி உள்ளது.
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவு மக்களை மத்திய அரசு இணைத்துள்ளதற்கு திராவிட ஸ்டிக்கர் ஒட்டபட்டுள்ளதாக அண்ணாமலை கண்டனர்.
பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும் தமிழகத்தில் மணல் கொள்ளை தொடர்கிறது என்று மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.1,367.37 கோடி மதிப்புள்ள 140.18 ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட நிலத்தின்
புதுச்சேரி சந்திப்பில் பாலம் அமைக்க நவீன கருவி கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் கல்வி தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியது.
கிறிஸ்தவ பள்ளியில் மதமாற்ற விவகாரம் குறித்து தலைமைச் செயலாளர் ஆன்லைனில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
load more