சுருட்டு புகைக்க தீப்பெட்டியை பற்றவைத்து அணைக்காமல் கீழே போட்ட மூதாட்டி ஒருவர் ஆடையில் தீப்பிடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த
இலங்கையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களை குறைந்த அளவில் உற்பத்தி செய்து மோசடி செய்யும் வர்த்தகம் குறித்த தகவல்கள்
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார் . இது தொடர்பாக அவர் கல்வி
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலி பகுதியில் வாள்களுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 20, 20, 21 மற்றும் 23 வயதுடைய நான்கு இளைஞர்கள்
நேற்று (11) இரவு பிலியந்தலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை கடத்திச் சென்று காதலியைப் பார்க்கச் சென்ற 15 வயது சிறுவனை
இலங்கையில் தனது சகோதரனின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்த அவரது தங்கை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் களுத்துறையில்
பதுளை மற்றும் பசறை பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை
ஒன்றரை மாத சிசு ஒன்று தாய்ப்பாலை விழுங்கி உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர். மேலும், 77 ஹொரவ்பொத்தான கனுவ, மொரகேவ பகுதியைச்
நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் சாரதியை தாக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம்
ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், ஆசிய சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணியும் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தன. ஆசிய
நாடு முழுவதும் இன்று 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை 1 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்
load more