இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அன்று 5ஜி ஏலம் நடந்தது. இதனையடுத்து ஏலம் எடுத்த நிறுவனங்கள் சேவையை தொடங்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளன.
புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் வெகு விமர்சையாக திருவிழா நடந்து முடிந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் புனித ஆரோக்கிய அன்னை
குற்றப்பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றம் இல்லா சென்னை நகரமாக மாற்றுவதற்கு DriveAgainst Rowdy Elements(DARE) வாயிலாக சோதனைகள் நடத்தி குற்றத்தடுப்பு
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வரக்கூடாது என சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கு ?
சென்னை பெரு நகரில் குற்றங்களை குறைக்க, தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய, பழைய குற்றவாளிகளை கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கு
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களின் 35 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில்
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 3236 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்
தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 50,000 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் சுமார் 2000 இடங்களில் கொரோனா
இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் மூலமாக 399 ரூபாய் செலுத்தி 10 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக சீரமைப்பு அறுவை சிகிச்சை முடிந்து தண்டலம் மருத்துவமனையில் இருந்து, சிறுமி தான்யா வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கிறார். கடந்த கடந்த 17ஆம் தேதி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்
சென்னையில் உள்ள திட்ட மேலாண்மை நிறுவனத்தின் 21-ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழகத்தில் ரூபாய் 55 -ரூ 1,130 வரை மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அண்மையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். மக்கள் இதற்கு கடுமையான
விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர்
அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கில் வீடியோ காட்சிகளை வைத்து 100 நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்து இருக்கிறார்கள்.
load more