இந்த வெற்றி மூலம் தங்கள் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி அடைவதற்கான ஒரு வாய்ப்பை இலங்கை அணி கொடுத்துள்ளது.
ராணி இரண்டாம் எலிசபெத் பல தருணங்களில் அவரது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சற்றே வயதான காலத்தில் நிறைய வெளிப்படுத்தியள்ளார்.
மார்க்சிய பெண்ணியவாதியும் அகில இந்திய பெண்கள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளருமான இருந்த கவிதா கிருஷ்ணன் பிபிசிக்கு பேட்டி அளித்துள்ளார்.
நீட் தேர்வில் 3 முறை தேர்ச்சியடைந்து மருத்துவராகியே தீருவேன் என்று விடாப்பிடியாகத் தன் கனவை நனவாக்க முயன்ற இருளர் பழங்குடியின மாணவி பூஜா, கடந்த
மின்கட்டண உயர்வால் தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளால் பம்ப் மோட்டார், கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள், ஆடைகள் உள்ளிட்டவற்றின்
காற்று மாசு, புற்றுநோய்க்கு ஏற்பட வழிவகுக்கும் என அண்மையில் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிமுக அலுவலகத்தை மூடிய வருவாய் கோட்டாச்சியர் நடவடிக்கையை ரத்து செய்தும் எடப்பாடி
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லியைச் சேர்ந்த ராக்கி சிங் மற்றும் வேறு நான்கு பெண்களும் ஞானவாபி மசூதியின் வளாகத்தில் உள்ள சிருங்கார் கௌரி மற்றும்
இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும்போது, இதில் குறிப்பிட்டுள்ள டிஸ்தைமியா பிரச்னைக்கான அறிகுறிகள் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ,
ஃபைபர் சிலிண்டர்கள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த காணொளி.
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையை வென்றது குறித்து அந்த நாட்டு மக்களின் கருத்துகளை பதிவு செய்கிறது இந்த காணொளி.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி தரப்பிடம் தரவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு
“வாழ்க்கையில் சிறியவற்றோடு திருப்தி ஆகிவிட வேண்டாம். நாளை என்ன என்பதை தேட ஆரம்பிக்கும்போது வெற்றியை ருசிப்பீர்கள்.”
விடுதி அமைந்துள்ள அதே கட்டடத்தின் முதல் தளத்தில் இருக்கும் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டடம் முழுவதும் பரவியது என்று காவல்துறை
load more