கேரளாவில் இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட திருவோணம் விழாவில் விற்பனையில் முக்கிய இடம் பிடித்த மதுபானம். கேரளாவில் கடந்த ஒரு வார ஓணவிழாவில் மட்டும் 624
குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபயணம் சென்ற ராகுல்காந்தி இன்று கேரளாவில் கால் பதித்து தனது நடை பயணத்தை ராகுல் தொடங்கியுள்ளார். தமிழகத்தில் 4
ஆந்திர பிரதேசம் திருமலையில் சனிக்கிழமை இரவு நடந்த பௌர்ணமி கருட சேவையில் தங்கம், வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார் உற்சவர் மலையப்பசாமி.
தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி போடுவதற்க்கு ஏதுவாக இன்று 36-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் துவங்கி நடத்தப்பட்டு
தெருநாய்கள் தாக்கினால் அதற்கு உணவளிப்பவர்கள் தான் பொறுப்பு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக
முன்னோர்கள் வழிபாடுகளுக்கு மிக சிறந்த காலம் மகாளயபட்சம் ஆகும் என வேத காலத்தில் இருந்தே கூறப்படுகிறது. அந்த வகையில் முன்னோருக்கு தர்ப்பணம்
பிற மாதங்களில் வரும் அமாவாசைகளில் முன்னோரை வணங்காதவர்கள், வணங்க முடியாதவர்களுக்கு இது சரியான சந்தர்ப்பம் தர்ப்பணம் செய்து புண்யம் பெற. மஹாளய
கேரளாவில் திருவோணம் பண்டிகை கொண்டாட்டம் முடியும் நிலையில் குற்றால அருவிகளில் குளிப்பதற்காக கேரள சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குளித்து
அசாம் மாநிலத்தில் பேருந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 2 கிலோ எடையுள்ள 14 தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
கேரளா பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லை ரயில் நிலையத்தில் தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம்,
சென்னையில் நூதனமுறையில் ஏடிஎம் கார்டுகளை மாற்றிக்கொடுத்து மக்களிடம் பணம் கொள்ளையடித்துவந்த மத்திய அரசு ஊழியர் சிக்கினார். அவரிடம் இருந்து 271
அவர்களுக்குள் நெருங்கிய நட்புறவு இருந்தது. சுப்பிரமணிய பாரதியை விட வாஞ்சிநாதன் நான்கு வயது இளையவன்தான். மகாகவி பாரதியும் செங்கோட்டையும்! News First Appeared
இன்று நம் நாடு அடிமைபட்டது ஆங்கிலேயரிடம் மட்டுமல்ல, பல சமூக சீர்கேடுகளிடமும் தான். இவைகளிடம் இருந்தும் உண்மையான சுதந்திரம் அடையும்
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்... பஞ்சாங்கம் செப்.12-
திருவண்ணாமலை ஹோட்டலில் வழங்கிய பீட்ரூட் பொரியலில் இறந்த எலியின் தலை கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உறவினர்களுடன் ஹோட்டலை முற்றுகையிட்டு
load more