அரக்கோணம் அருகே தனியார் பள்ளி வாகனம் திடிரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சேந்தமங்கலம்
தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 2022-2023-ம் கல்வியாண்டில் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று
கிருஷ்ணகிரியில் ஒரு ரூபாய்க்கு புடவை என்று விளம்பரம் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து இன்று அதிகாலை முதலே மக்கள் கடைகளில் குவிய தொடங்கியுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு கோவையில் அமைச்சராக இருந்த வேலுமணி குறித்து அமைச்சர் கே. என். நேரு புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக
கோவில் வழிபாடுகளில் சாதி, மதம், இனம் போன்ற பாகுபாடுகளை பார்க்க கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை
கமல்ஹாசன் நடித்த வெற்றி திரைப்படமான “இந்தியன்” திரைப்படம் 1996 இல் வெளியாகி மாஸான வெற்றி பெற்றது, அதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க
மயிலாடுதுறையில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இளைஞர்கள் காயம் அடைந்துள்ளனர். நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் கடந்த சில நாட்களாகவே
தமிழக அரசின் கல்வி தரம் குறைந்து இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தித்து
மகாளய பட்சம் என்பது தொடர்ந்து 15 நாட்கள் தர்ப்பணம் கொடுக்கணும். இந்த நாளில் அன்னதானம் செய்தால் மிக மிகச் சிறப்பு. இதை ஆண்மகன் தான் கொடுக்கணும்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் சன்னிலியோன் தற்போது இயக்குனர் யுவன் இயக்கத்தில் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் ஷங்கர் இணைந்து தற்போது RC15 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அரசியல்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி பல்வேறு தரப்பினரை சந்தித்து வருகிறார். இந்த சூழலில்
முன்னணி இயக்குனர் மணிரத்னம் ,கல்கி எழுதிய சரித்திர நாவலான “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய திரைப்படம்”பொன்னியின்
நடிகர் விஜய்யின் 67வது படத்தை இயக்குவது உறுதி செய்யப்பட்ட நிலையில் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ
வட மாநிலங்களில் பரவி வரும் லம்பி வைரஸ்ஸால் கால்நடைகள் கொத்து கொத்தாக உயிரிழக்கும் நிலையில், தடுப்பூசி செலுத்துதலை தீவிரப்படுத்துமாறு மாநில
load more