சேலம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் அங்கு வந்த
கர்நாடக மாநிலத்தின் எட்டாம் வகுப்பு கன்னட பாடப்புத்தகத்தில் உள்ள சில வரிகள் தற்போது சர்ச்சைக்குரிய விஷயமாக உருவெடுத்துள்ளது. கர்நாடக
கர்நாடகாவில் உள்ள ஜகத்குரு முருகராஜேந்திர வித்யாபீட மடம், முக்கிய செல்வாக்கு மிக்க லிங்காய மடம். பல அரசியல் தலைவர்களும் இந்த மடத்திற்கு வருகை
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா என்ற இடத்தை சேர்ந்த 12-வது வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஷாருக் என்பவன் போன் செய்து தன்னுடன் நட்புடன் பழகும்படி
இணையதள சேவைகள் அதிகரித்த பிறகு சோஷியல் மீடியா மூலம் நடக்கும் குற்றங்களும் அதிகரித்துவிட்டது. அடிக்கடி சோஷியல் மீடியாவில் நண்பர்களாக பழகி
அதிமுக எம். எல். ஏ ஆறுக்குட்டி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுகவில் அதிக
வாரத்தின் முதல் நாளான இன்று, பங்குச் சந்தைகள் கடும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. மும்பைப் பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 800 புள்ளிகள்
சென்னை, தி. நகர் ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கட்டுமானம், ரியல் எஸ்டேட், மணல் விற்பனை உள்ளிட்ட பிசினஸ்களை செய்து வருகிறார். கடந்த 20.8.2022-ம்
ஃபேஷனை பொறுத்தவரை, அதற்கு வரையறையே கிடையாது. ஆடை முதல் அக்ஸசரீஸ் வரை, ஏதாவது வித்தியாசமாக இருந்தால்போதும், பெரும்பாலான மக்களுக்கு அதை
கடலூர் கேப்பர் மலையில் அமைந்திருக்கும் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை என சுமார் 800 கைதிகள் இருக்கின்றனர். அங்கு துணை சிறைத்துறை அதிகாரியாகப்
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சீனு (45 வயது). அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மதுபோதையில் கிண்டல் செய்திருக்கிறார்.
கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே, கல்வித்துறையில் பல்வேறு பிரச்னைகளும், விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்தவண்ணமே இருக்கின்றன. ஹிஜாப் விவகாரம்,
உத்தரப்பிரதேசத்தில் 10 வயது சிறுவன் ஒருவன், கார் மோதி இறந்த தன்னுடைய 2 வயது சகோதரனின் உடலை மருத்துவமனையிலிருந்து கையில் சுமந்துச் சென்ற சம்பவம்
தில்லாலங்கடி பட ஜெயம் ரவிக்கே வேற லெவல் டஃப் கொடுக்கும் தமிழ் ராக்கர்ஸ், திரையுலகத்தினரின் நைட்மேர்! திரையுலகத்தில், உழைக்கும் வர்க்கத்தைக்
மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் அந்த மாநிலத்தில் பள்ளி
load more