www.dailyceylon.lk :
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு- பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கவலை 🕑 Mon, 29 Aug 2022
www.dailyceylon.lk

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு- பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கவலை

சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மா இறக்குமதி

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை 🕑 Mon, 29 Aug 2022
www.dailyceylon.lk

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு

171,497 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி 🕑 Mon, 29 Aug 2022
www.dailyceylon.lk

171,497 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி

2021 பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 72,682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். 236,035 பாடசாலை பரீட்சார்த்திகளும், 36,647 தனிப்பட்ட

சவூதி இளவரசருக்கு ஜனாதிபதி ரணில் கடிதம்! 🕑 Mon, 29 Aug 2022
www.dailyceylon.lk

சவூதி இளவரசருக்கு ஜனாதிபதி ரணில் கடிதம்!

சவூதி அரேபியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், இலங்கை ஜனாதிபதி ரணில்

எம்.பிக்களின் வீடுகளுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்க திட்டம் 🕑 Mon, 29 Aug 2022
www.dailyceylon.lk

எம்.பிக்களின் வீடுகளுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்க திட்டம்

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையின் பிரகாரம், இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீர் கட்டணத்தை செலுத்த தவறிய நாடாளுமன்ற

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் 🕑 Mon, 29 Aug 2022
www.dailyceylon.lk

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம்

மின்கட்டண அதிகரிப்பு மக்களுக்கு சிரமமாக இருந்தாலும் சபையின் செலவீனங்களை ஒப்பிடும் போது இது கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்று என மின்சக்தி

விமல் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு 🕑 Mon, 29 Aug 2022
www.dailyceylon.lk

விமல் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு நீதிமன்றம்

கிழக்கு பகுதியிலிருந்து வெளிநாடு தப்பிச்செல்லமுயன்ற 44 பேர் சிக்கினர் 🕑 Mon, 29 Aug 2022
www.dailyceylon.lk

கிழக்கு பகுதியிலிருந்து வெளிநாடு தப்பிச்செல்லமுயன்ற 44 பேர் சிக்கினர்

நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்லமுயன்ற 44 பேரை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் 49% உரிமையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முடிவு 🕑 Mon, 29 Aug 2022
www.dailyceylon.lk

ஸ்ரீலங்கன் விமான சேவையின் 49% உரிமையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முடிவு

ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளையும் அதன் நிர்வாகத்தையும், விமான நிலைய நடவடிக்கைகள் மற்றும் அதன் நிர்வாகத்தின் 49 சதவீத

வெளிநாட்டு வேலைக்கு செல்வோருக்கான விண்ணப்பத்தின் பக்கங்கள் குறைப்பு 🕑 Mon, 29 Aug 2022
www.dailyceylon.lk

வெளிநாட்டு வேலைக்கு செல்வோருக்கான விண்ணப்பத்தின் பக்கங்கள் குறைப்பு

வெளிநாட்டில் வேலைக்காகச் செல்ல முயற்சிக்கும் போது, அரச ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய படிவத்தின் பக்கங்களைக் குறைக்க பொது நிர்வாகம்,

வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் – பிரதமர் 🕑 Mon, 29 Aug 2022
www.dailyceylon.lk

வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் – பிரதமர்

பல்வேறு காரணங்களால் நியமனம் கிடைக்காத பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் வெளியிட்ட விடயத்தை நினைவூட்டிய சஜித்! 🕑 Mon, 29 Aug 2022
www.dailyceylon.lk

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் வெளியிட்ட விடயத்தை நினைவூட்டிய சஜித்!

ஜனாதிபதியும், சபாநாயகரும் குறிப்பிட்டது போன்று அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்),அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) ஆகிய

எரிசக்தி அமைச்சர் எதிர்க்கட்சிக்கு விடுத்த கோரிக்கை 🕑 Mon, 29 Aug 2022
www.dailyceylon.lk

எரிசக்தி அமைச்சர் எதிர்க்கட்சிக்கு விடுத்த கோரிக்கை

எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகமே இடம்பெறுகின்றது! 🕑 Mon, 29 Aug 2022
www.dailyceylon.lk

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகமே இடம்பெறுகின்றது!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ. ஓ. சி நிறுவனங்களுக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கடந்த சில நாட்களாக வரையறைக்கு

5 பேர் உயிரிழப்பு 🕑 Mon, 29 Aug 2022
www.dailyceylon.lk

5 பேர் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 5 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 60

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   சினிமா   பாஜக   தேர்வு   சமூகம்   நரேந்திர மோடி   சிறை   திரைப்படம்   நடிகர்   திருமணம்   பிரதமர்   வெயில்   காவல் நிலையம்   வெளிநாடு   மருத்துவர்   தண்ணீர்   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   விவசாயி   மாவட்ட ஆட்சியர்   பயணி   போராட்டம்   திமுக   பிரச்சாரம்   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   புகைப்படம்   தொழிலாளர்   விமானம்   தேர்தல் ஆணையம்   விமர்சனம்   பக்தர்   வேலை வாய்ப்பு   ராகுல் காந்தி   கொலை   காவலர்   காவல்துறை வழக்குப்பதிவு   விமான நிலையம்   கோடை வெயில்   தெலுங்கு   காவல்துறை கைது   வாக்கு   கேமரா   உடல்நலம்   மாணவி   மு.க. ஸ்டாலின்   பாடல்   சுகாதாரம்   விளையாட்டு   வாக்குப்பதிவு   தொழில்நுட்பம்   மொழி   பலத்த மழை   கட்டணம்   எக்ஸ் தளம்   காதல்   மதிப்பெண்   தங்கம்   படப்பிடிப்பு   நோய்   திரையரங்கு   கடன்   லக்னோ அணி   போலீஸ்   மருத்துவம்   பூங்கா   வேட்பாளர்   முருகன்   படுகாயம்   ரன்கள்   ஜனாதிபதி   தேர்தல் பிரச்சாரம்   சைபர் குற்றம்   அறுவை சிகிச்சை   மருந்து   செங்கமலம்   சங்கர்   விவசாயம்   தென்னிந்திய   ஆன்லைன்   வரலாறு   மலையாளம்   பேட்டிங்   பேஸ்புக் டிவிட்டர்   நேர்காணல்   ஓட்டுநர்   பட்டாசு ஆலை   சேனல்   காடு   படிக்கஉங்கள் கருத்து   தொழிலதிபர்   விண்ணப்பம்   சுற்றுலா பயணி   கமல்ஹாசன்   நாய் இனம்   இதழ்   வணிகம்  
Terms & Conditions | Privacy Policy | About us