முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்தநாள் இன்று. அவர் இதே நாள் கடந்த 1944ம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.
டோலோ-650 மாத்திரைகளை பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களுக்கு சுமார் ரூ. 1,000 கோடி மதிப்பிலான இலவச பரிசுப்பொருட்களை அம்மாத்திரையை தயாரித்துவரும்
கோவை மாவட்டம் அன்னூர் - கருமத்தம்பட்டி சாலையில் காடுவெட்டிபாளையம் என்கிற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஊர் பொதுமக்கள் பெயரில்
சீனாவின் கடலோர மாநகரமான ஜியாமெனில் 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து 50 லட்சம் பேருக்கு மேல் கோவிட் பரிசோதனை செய்யப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அங்கு வாழும் இந்துக்கள், சீக்கியர்களின் நிலை எப்படி
ஒரு பாலின திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில் இரு ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும்போது, அவர்கள் தத்தெடுக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் எப்படிக்
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பெரியார் சிலை வைக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், கோவில் முன்பு சிலையை
நடப்பு ஆண்டின் ஜூலை மாதத்தில் பணவீக்கம் கடந்த ஆண்டை விட சுமார் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று பாகிஸ்தானின் புள்ளியியல் துறை தெரிவிக்கிறது.
9 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி, தற்போது மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்துள்ளார். நம்பிக்கை இழந்து குடும்பம் தேடுதலை நிறுத்திய பிறகும்
"பிள்ளைக்கான பால்மா மற்றும் பிஸ்கட் வகைகளின் விலைகள் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ளன. முன்னர் பழங்களை தொடர்ச்சியாகக் குழந்தைக்குக்
கடந்த ஜூலை மாத மத்தியில் 600 கிலோ எடை கொண்ட இந்த உயிரினம் தென்பட்டது. சில நாள்களிலேயே இது மிகவும் பிரபலமடைந்தது. நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.
எதனால் தேளின் நஞ்சுக்கு இவ்வளவு மதிப்பு என்று விளக்குகிறது இந்தக் காணொளி.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் லிஃப்ட் சிக்கிக்கொண்டது.
சோலாப்பூர் நகரம் சுவையான வேர்க்கடலை சட்னிப் பொடிக்கு பிரபலமானது. இந்த சட்னி தயாரிக்க மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில்
"குனோவில் வாழ்ந்த சஹாரியா பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 1,600 குடும்பங்கள், சிங்கத்திற்காக தங்கள் இடத்தை காலி செய்துவிட்டு, வேறு இடத்திற்குச்
load more