இந்து யாகம் வளர்ப்பதை கொச்சைப்படுத்திய லியோனியின் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராய்காட் மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதியில் நேற்று முன்தினம் ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் படகு ஒன்று கைப்பற்றப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து இயங்கும் சேனல் உட்பட 8 யூடியூப் சேனல்கள் முடக்கம் மத்திய அரசு நடவடிக்கை
பஞ்சாப் மாநிலத்தில் விவசாய இயந்திரங்கள் வாங்கியதில் நடந்த ரூ.150 கோடி ஊழல் குறித்து விஜிலென்ஸ் விசாரணைக்கு பஞ்சாப் விவசாய அமைச்சர் குல்தீப்
கடையத்தில் ஒன்றிய செயலாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி. மு. க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக முழுவதும் 3,240 டாஸ்மாக் பார்கள் ஏலம் விடுவதில் விதிமுறைகள் நடந்துள்ளது என பார் உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக மூன்று கமாண்டோ வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
'எனக்காக என் அம்மா பூஜை நடத்தினார்' என விஜய் தேவரகொண்டா கூறியது இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
எச்சரிக்கை இது இந்துக்கள் வாழும் பகுதி மதப் பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை என வைக்கப்பட்டுள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
5ஜி சேவையை தொடங்க தயாராகுங்கள் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு விடுத்துள்ளார்.
'அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு முறையாக நடத்தி உள்ளது' என பாராட்டியுள்ளார் ஏர்டெல் நிறுவனர் சுனில் பாரதி மெட்டல்.
ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர் என்று கூறப்படும் மொஹ்சின் அகமதுவை 30 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லியின் ஜாமியா மில்லியா
தலாக் இ ஹசன் என்பது, முத்தலாக் போன்ற மற்றொரு விவாகரத்து முறை ஆகும். முத்தலாக் முறையில், ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் என்று கூறி கணவன் - மனைவிக்கு
உடுப்பியில் உள்ள பிரம்மகிரி வட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பேனர் வைக்கப்பட்டதைக் கண்டித்தும், அதனை உடனடியாக அகற்ற காவல்துறை அதிகாரிகளிடம்
தமிழக பா. ஜ. க எம். எல். ஏவான வானதி சீனிவாசன், கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பில் ஒன்றான கட்சியின் மத்திய தேர்தல் குழுவில் (CEC)
load more