இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று 70 ஆண்டுகளுக்கு பிறகு இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் கிரிக்கெட் பிரபலம் ஒருவர் சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி
மின்சார சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்தால் தமிழகத்தில் வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் மின்சாரத்திற்கு தடை ஏற்படலாம் என்ற
சொந்த வீட்டிலேயே 550 பவுன் நகை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பூந்தமல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோவை ஜோதிடர் பிரசன்னா விஷம் குடித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரளாவில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பிரபலமான ஒருவர் பல பெண்களை ஏமாற்றி சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழக ஆளுநரால் ஆர். என். ரவி அவர்களை சந்தித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மாடுகள் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் மின்சார சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட
ஆகாசா ஏர்விமானத்தின் முதல் சேவை நேற்று தொடங்கிய நிலையில் இந்த சேவையை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். ஆகாசா ஏர்விமானத்தின் முதல் விமானம் ஆகஸ்ட்
குளித்தலை அருகே ஆற்று வெள்ளத்தில் இறங்க போனவர்களை தடுத்ததால் வி. ஏ. ஓ தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் மர்மமாக சுற்றி திரிந்த சிறுவனை போலீஸார் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்னும் சில மணிநேரங்களில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொறியியல் கல்விக்கான கலந்தாய்வு தேதியை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்றுமுன் வெளியிட்டுள்ளார். பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும்
புலிக்குட்டிகளுக்கு சிம்பன்சி ரக குரங்கு ஒன்று புட்டி பால் கொடுத்து பராமரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
load more