சிங்கப்பூரில் 13வது நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது. 13வது சம்பவமாக உறுதி செய்யப்பட்ட அவர் 33
ஆகஸ்ட் 2, 2022 அன்று பெய்த கனமழையில் ஜோகூர் பாரு நகரம் முழுவதும் திடீர் வெள்ளத்தால் மூழ்கியது. இதில் பல முக்கிய சாலைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
கூர்மையான ஆயுதம் கொண்டு ஒருவரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் கத்தரிக்கோல் கொண்டு தாக்கியதாக
சிங்கப்பூரில் காணாமல் போன 12 வயது சிறுவன் குறித்து போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறுவனை இரண்டு நாட்களாக காணவில்லை என்றும், அவர்
கத்திரிக்கோலால் தாக்கியதால் 21 வயது இளைஞர் ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 3ஆம் தேதி சிராங்கூன் அவென்யூ 4 இல் நடந்துள்ள
14 வயதுக்குட்பட்ட சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்ட 57 வயதுமிக்க ஆடவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2)
உலகின் பல்வேறு நாடுகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்சனையாக உள்ளது. நகர்ப்புறங்களில்
சென்னை விமான நிலையத்திற்கு அதிக அளவில் பயணிகள் வருவதுண்டு. அங்கு அதிக அளவில் கடத்தல் பொருட்கள் சிக்குவதுமுண்டு. இந்நிலையில், சிங்கப்பூரில்
சிங்கப்பூரில் எதிர்வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தேசியதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே,வரவிருக்கும் விடுமுறை
உரிமம் பெறாத moneylending என்னும் பணக்கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 107 பேர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்கள் 13 முதல் 74 வயதுக்குட்பட்டவர்கள்
சிங்கப்பூரில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர் தொடர்பான நேரடி சாட்சிகளை பெண் ஒருவர் தேடி வருகிறார். கடந்த ஜூலை 28 வியாழன் அன்று
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.46 லட்சம் மதிப்பு உள்ள தங்கம் கடத்தி வரப்பட்டதை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். சென்னை
load more