கடந்த 13ஆம் திகதி ரூபவாஹினி ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஒளிபரப்புக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல்
எரிபொருள் பெற்று பயணிகளை ஏற்றிச் செல்லாத பஸ்களின் அனுமதிப்பத்திரம் இன்று முதல் நிறுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய எரிபொருள் அட்டை ஊடான கியூ. ஆர் முறைமைக்கு 50 இலட்சம்
தற்போதைய ரயில்வே பொது முகாமையாளரை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக பொதுச் சேவை பொறியியலாளர்கள் சங்கம்
எரிபொருள் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதோடு புதிய விலை இன்று திங்கட்கிழமை பிற்பகல் அறிவிக்கப்படவுள்ளது. உலக சந்தையில் கச்சா
பூமி 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பூமி 24 மணி நேரத்திற்குள் தனது
வெள்ளவத்தை, மயூரபதி ஆலயத்தில் இன்று (01) இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் எதிர்க்கட்சி எம். பிக்களான மனோ கணேசன், பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும்
வெளிநாட்டு தபால் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய சர்வதேச அஞ்சல் கட்டணங்கள் 2018 டொலர்
ஜூலை 13ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்தமை தொடர்பில் கைதான தனிஸ் அலியை விளக்கமறியலில் வைக்குமாறு
காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி, ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நோர்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர் மின் நிலையத்தின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் இன்று காலை முதல் விமலசுரேந்திர
இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.368.50 ஆக பதிவாகியுள்ளது. யூரோ மற்றும்
புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுவதாக
எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை 20% குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உணவகங்கள்
load more