வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் இன்று தொடங்கும் நிலையில், இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக
தமிழகத்தில், மொத்தமுள்ள 163 அரசு-கலைக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல், இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டுக்கு நல்ல திட்டங்களை செய்வதை விட்டுவிட்டு 80 கோடி ரூபாயில் கடலில் பேனா வைப்பது என்பது நியாயமா என திமுக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின்
புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது தீ- ஒருவர் உயிரிழப்பு : வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை புதுச்சேரி அருகே இருசக்கர
திருச்சியில் உணவகத்தின் முன்பாக கார்களை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பத்ரா சால் நில ஊழல் வழக்கு : சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத்தை கைது செய்து அமலாக்கத்துறையினர் நடவடிக்கை நில ஊழல் வழக்கில் சிவசேனாவை சேர்ந்த
ஒன்றரை லட்சம் கோடியை கடந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் : 7-வது நாளாக இன்றும் நடைபெறுகிறது இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தொகை 1 லட்சத்து 50 ஆயிரத்து 130 கோடி
மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ மூவருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
கடைசி நாளான நேற்று அதிக எண்ணிக்கையிலானோர் வருமான வரி தாக்கல் வருமான வரித் தாக்கல் செய்யக் கடைசி நாளான நேற்று இரவு பத்து மணிவரை, 63 லட்சத்து 47
கேரளாவில் குரங்கு அம்மை அறிகுறியுடன் இருந்த இளைஞர் உயிரிழப்பு : உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் வெள்ளப் பெருக்கு : ஆற்றில் சிக்கிய மாணவிகள் உள்பட 11 பேர் பத்திரமாக மீட்பு மேற்கு வங்க மாநிலம்
ஒசாமா பின்லேடன் குடும்பத்தினரிடம் இருந்து இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் அறக்கட்டளைக்கு நிதி வழங்கப்பட்டதாக தகவல் : பிரபல ஆங்கில நாளிதழில்
கேரளாவில் கனமழை பெய்து வருவதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தல் கேரளத்தில் கனமழை பெய்து
பொம்மை உற்பத்தி துறையில் சாதனை வளர்ச்சியை எட்டியது இந்தியா - கொரோனா காலத்தில் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து சாதித்திருப்பதாக
தூத்துக்குடியில் தீப்பெட்டி தொழில் நசிந்து வருவதால், பெண்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள
load more