அனைவருக்கும் எளிதாக நீதி கிடைப்பது மிகவும் முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அனைத்திந்திய மாவட்ட சட்ட சேவைகள் வழங்குநர்களின்
தமிழகத்தில் திமுக கூட்டணி தொடரும். இது வெறும் தேர்தலுக்காக அமைந்த கூட்டணி அல்ல. கொள்கை ரீதியான கூட்டணி என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக நடப்பு உலக சாம்பியனும், நார்வே நாட்டு வீரருமான மேக்னஸ் கார்ல்சன் சென்னை வந்து சேர்ந்துள்ளார்.
பிரிட்டன் பிரதமராகும் வாய்ப்பு குறித்த கருத்துக்கணிப்புகளில் லிஸ் ட்ரஸ்க்கு 90% உடன் முன்னிலை வகிக்கிறார். இந்திய வம்சவாளியான ரிஷி சுனக்கின்
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன்
இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி குணமடைந்து விட்டதாக கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்காவில் முதன் முதலில்
தமிழக அரசு போலவே சென்னை மாநகராட்சியும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்ற
மும்பை அந்தேரியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கட்டிட திறப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் “மகாராஷ்டிராவில் குஜராத்தி,
சர்ச்சை கருத்து கூறிய காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவருக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தில் வாய் தவறி அந்த வார்த்தையை கூறியதாக
காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியின் 55 கிலோ எடைப் பிரிவில் சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளி வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார்
load more