திண்டுக்கல் அருகே தன் மகனே தன்னை அடித்து விட்டதாக கூறி ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணால் பரபரப்பு
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 27)கிராம் 4 ஆயிரத்து 735 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4
கேரளாவில் தென்னை மரத்தில் ஏறிய முதியவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக மரத்தின் உச்சியில் மாட்டிக்கொண்டார். அவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக
இயந்திரக்கோளாறு காரணமாக சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஏா் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.சென்னை: துபாய் செல்லும் ஏர் இந்தியா பயணிகள்
நேற்று மாநிலங்களவையிலும், நேற்றைய முன்தினம் மக்களவையிலும் தொடர் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சியினர் பலர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில்,
மத்தியப்பிரதேச மாநிலத்தில் புலிகளின் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், அதற்கு அம்மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.மத்தியப்பிரதேசம் :
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரவு விருந்தளிக்கிறார்.சென்னை : 44-ஆவது செஸ்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆரல்வாய்மொழி முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோயில் ஆடி கொடை விழாவையொட்டி நெத்திபட்டம் சூட்டிய யானைகள் பவனி
சரக்கு வாகனங்களுக்கான பதிவுச்சான்று மற்றும் தகுதிச்சான்று புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில்,
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் ஆசிரியர்கள் முன்பாகவே பள்ளி மாணவிகள் மோதிக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி:
திருச்சியில் நடைபெற்று வரும் 47-ஆவது மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார்.திருச்சி: மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள்
சிவகாசி அருகே இளைஞர் படுகொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம்
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் விசாவை 14 நாட்களுக்கு சிங்கப்பூர் அரசு நீட்டித்துள்ளது.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை,
ஈரோடு அக்கிரஹாரம் பகுதியை சேர்ந்த இருவரிடம் 2- வது நாளாக என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு:ஈரோடு
load more