கேரளாவில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக பள்ளிகள் செயல்படுவதை நிறுத்தி அனைத்தையும் கலப்பு பள்ளிகளாக மாற்ற உத்தரவு வெளியாகியுள்ளது.
மாநில அளவில் வெற்றி பெரும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல்.
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் எதிர்பாராத வகையில் மரணமடைந்த நிலையில் அந்த மரணத்திற்கு நீதி கேட்டு
இந்தியாவில் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள சிப் தட்டுப்பாடு காரணமாக கார்கள் உற்பத்தி
போலி செய்திகள் பரப்புவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதுமுள்ள விமான நிலையங்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் உள்ள மானந்தவாடியில் உள்ள இரண்டு பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை நாளைக்குள் பெற்றோர் வாங்கிக் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி கலவரம் விவகாரத்தில் வதந்திகளை பரப்பிய 32 யூடியூப் சேனல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த சேனல்கள் மீது சட்டப்படியான தகுந்த
இந்தியாவின் புதிய விமான நிறுவனமாக ஆகாசா ஏர் என்ற விமான நிறுவனம் ஆகஸ்ட் 7ஆம் தேதி தனது முதல் சேவையை தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக
கோவில்களில் திருமணம் செய்ய விரும்புபவர்கள் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை பெற்று வந்தால் தான் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என
இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் வாட்டி வரும் நிலையில் அதீத வெப்பத்தினால் சிக்னல் கம்பமே உருகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(இந்தியா, இலங்கையில் இன்று (22.07.2022) நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)
இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்த்தன இன்று பதவியேற்றுக் கொண்டார்.
load more