நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் அடுத்த மாதம் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே, இந்த கூட்டத்தை சுமூகமாக நடத்த பா. ஜ. க அரசு
இந்தியாவில் வசித்துவருபவர் 92 வயது மூதாட்டி ரீனா சிபார். இவருக்குச் சொந்தமான பூர்வீக வீடு பாகிஸ்தானில் இருக்கிறது. இவர் 75 ஆண்டுகளுக்குப் பிறகு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி மரணம் தொடர்பான விவகாரம் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி
ஜார்க்கண்ட் மாநிலத்தின். தன்பத் நகரத்துக்கு அருகே அமைந்திருக்க்கும் ஜோர்பிதா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா. சமீபத்தில்தான் புஷ்பாவுக்கு
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்து புதிய அரசு பதவியேற்று இருக்கிறது. சிவசேனா எம். எல். ஏ. க்கள் 39 பேர் முதல்வர் ஏக்நாத்
உக்ரைனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா கடந்த 150 நாள்களுக்கும் மேலாக முயன்று வருகிறது. உக்ரைன்- ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய
தெலங்கானாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை பெண் ஐ. ஆர். எஸ் அதிகாரி ஒருவர், சென்னை ஜி. எஸ். டி ஆணையராகப் பணியாற்றும் ரவிச்செல்வன் என்பவர் தனக்குப் பாலியல்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில், அதன் தாக்கம் உலகம் முழுவதுமே பல பொருளாதார பாதிப்புகளை ஏற்பட்டுதியுள்ளது. உலக நாடுகள்
இயற்கை உரங்களை ஊக்குவிக்கவும், ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்கவும் விவசாயிகள் வாங்கும் ஒவ்வொரு மூட்டை யூரியாவுக்கும் உயிர் உரம் வாங்குவதை
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கணியாமூரில் இயங்கிவந்த தனியார் பள்ளியில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவியின் மர்ம மரண விவகாரத்தில், நீதி
பார்சல் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு மஞ்சப்பை, மஞ்சள் ஸ்கூல் பேக் என இலவசமாகக் கொடுப்பது மட்டுமல்லாமல் மஞ்சப்பை பரோட்டோவும் வழங்கி
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க பேசுபொருளாக
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடத்தில் சாமந்திப்பூ விளைச்சல் அதிகமாக இருந்தும், உரிய விலையில்லாத காரணத்தால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
சமீபகாலமாக சென்னை போக்குவரத்துக் காவல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமானப் பதிவுகளை பதிவிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி
load more