நாள் முழுவதும் கடுமையான சிறைவாசம், அயராத உழைப்பு, அட்டூழியங்களுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாகி, மிகக் குறைவான உணவில் திருப்தியடைந்து தொடர்ந்து
எனினும், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
"இந்தக் கதையை ஒரே ஷாட்டில் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறதா என்ற கேள்வி நமக்கு எழுகிறது. ஆனால், இது ஒரு இயக்குனரின் தேர்வு. திரையில் விரியும் காட்சி
மாலத்தீவை தேர்ந்தெடுத்தது ஏன் என்பதையும் அதற்கான பின்னணி காரணங்களையும் விளக்குகிறது இந்தக் காணொளி.
ஈரோடு சிறுமியின் கருமுட்டை எடுத்து விற்ற வழக்கில் தொடர்புடைய 4 மருத்துவமனைகளையும் நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று
இப்படி ஏற்பட்டால் ஒரு தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. இதனால் மருத்துவர் நோயாளியின் நிலையை ரத்த பரிசோதனைகள் மற்றும் பிற முறைகள் மூலம் புரிந்து
ஜனாதிபதி 'சுகவீனம்' என்ற அடிப்படையிலேயே, நாட்டை விட்டு அவர் சென்றுள்ளதாக தற்போதைய சூழ்நிலையில் கருத முடிகின்றது என அரசியல் ஆய்வாளர்கள்
இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்கான கடிதத்தை மின்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ. ஆனால், இத்தகைய
குரங்கு அம்மை தொற்றை தடுக்கும் வழிமுறைகளை ஆய்வு செய்வதற்கும், தேவையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுக்கு உதவுவதற்காக மத்திய அரசு
ஹைதராபாத்தில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு விரும்பிகளுக்கு ஒரு சவால் விடுக்கப்படுகிறது. அது என்ன என்பதை இக்காணொளியில் காணுங்கள்.
"நீங்கள் வசியம் செய்து மற்றவரைக் கட்டுப்படுத்த முடியுமா? அதாவது மற்றவர்கள் உங்கள் கட்டளையை இயந்திரம் போலச் செய்து முடிப்பார்களா?"
"கேரள அரசின் அனுமதியில்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது. கேரள அரசு உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும். இதனால் இரு மாநிலங்கள் இடையேயான
சிங்கப்பூர் தப்பிச் சென்ற பிறகு அங்கிருந்து தமது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கோட்டாபய ராஜபக்ஷ. அவரது விலகல் கடிதத்தை ஏற்பதாக
குடியரசு தலைவர் தேர்தலிலும் பணம் விளையாடுவதாக யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.
load more